Friday, January 21, 2011

அதிகாரம் - அறன்வலியுறுத்தல்

குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் -

( குறள் எண் : 40 )

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு
உயற்பால தோரும் பழி.

மு.வ : ஒருவன் வாழ்நாளில் முயற்சி மேற்கொண்டு செய்யத்தக்கது அறமே. செய்யாமல் காத்து கொள்ளத்தக்கது பழியே.

சாலமன் பாப்பையா : ஒருவன் செய்யத் தக்கது அறமே; விட்டுவிடத் தக்கவை தீய செயல்களே.

No comments: