குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - நீத்தார் பெருமை சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின் | ( குறள் எண் : 27 ) |
மு.வ : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று சொல்லப்படும் ஐந்தின் வகைகளையும் ஆராய்ந்து அறிய வல்லவனுடைய அறிவில் உள்ளது உலகம். சாலமன் பாப்பையா : சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம். |
No comments:
Post a Comment