உங்கள் பார்வைக்கு
நன் படித்த/ரசித்த சில வற்றை உங்கள் பார்வைக்கு......
Thursday, January 20, 2011
பழமொழிகள்-ஐ
பழமொழிகள்-
ஐ
(
அகரவரிசைப்படி
)
ஐ
ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment