Thursday, January 20, 2011

பழமொழிகள்-ஐ

பழமொழிகள்- (அகரவரிசைப்படி)

  • ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
  • ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது.
  • ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது.
  • ஐயர் வருகிற அமாவாசை நிற்குமா?

No comments: