Thursday, January 27, 2011

பழமொழிகள்-கி

கி
  • கிட்டாதாயின் வெட்டென மற.
  • கிடக்கிறபடி கிடக்கட்டும் கிழவியைத் தூக்கி மணையில் வை.
  • கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
  • கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?

No comments: