குறள் பால்- அறத்துப்பால் குறள் இயல் - பாயிரம் அதிகாரம் - அறன்வலியுறுத்தல் அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் | ( குறள் எண் : 35 ) |
மு.வ : பொறாமை, ஆசை, சினம், கடுஞ்சொல் ஆகிய இந்த நான்கு குற்றங்களுக்கும் இடங்கொடுக்காமல் அவற்றைக் கடித்து ஒழுகுவதே அறமாகும். சாலமன் பாப்பையா : பிறர் மேன்மை கண்டு பொறாமை, புலன்கள் போகும் வழிச் செல்லும் ஆசை, இவை தடைபடும் போது வரும் கோபம், கோபத்தில் பிறக்கும் தீய சொல் எனும் இந்நான்கையும் விலக்கித் தொடர்ந்து செய்யப்படுவது அறம். |
Thursday, January 13, 2011
அதிகாரம் - அறன்வலியுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment