சத்தத்தினால் - உண்ட
பித்தத்தினால் - காதல்
யுத்ததினால் - எனது
ரத்தத்தினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி -இரு
கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும் - கெண்டை
கால் பார்த்ததும் -உன்னை
பெண் பார்த்ததும்- தள்ளிப்
பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம் -முற்றும்
சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால் - என்னை
நிந்திப்பதால்-நெஞ்சை தண்டிப்பதால்-தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன் - நீ
தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல் - இல்லை
நில் என்று கொல் - என்னை வாவென்று சொல்
இல்லை போவென்று கொல்
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம்
நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்
-- வைரமுத்து
Monday, May 24, 2010
சத்தத்தினால் கொண்ட - டூயட்
Subscribe to:
Post Comments (Atom)
3 comments:
நல்ல பகிர்வு குமார், சில திருத்தங்கள் இருக்கின்றன அதை மற்றும் செய்துவிடுங்கள்..
சத்தத்தினால் - உண்ட
பித்தத்தினால் - காதல்
யுத்ததினால் - எனது
ரத்தத்தினால்
கவிதை எழுதி வைத்தேன் தோழி -இரு
கண்ணிருந்தால் வாசித்து போடி.
கண் பார்த்ததும் - கெண்டை
கால் பார்த்ததும் -உன்னை
பெண் பார்த்ததும்- தள்ளிப்
பின் பார்த்ததும்
சுட்டாலும் மறக்காது நெஞ்சம் -முற்றும்
சொன்னதில்லை தமிழுக்கு பஞ்சம்.
கண்டிப்பதால் - என்னை
நிந்திப்பதால் - நெஞ்சை தண்டிப்பதால் - தலையை துண்டிப்பதால்
தீராது என் காதல் என்பேன் - நீ
தீ அள்ளி தின்னச்சொல் தின்பேன்.
உம் என்று சொல் - இல்லை
நில் என்று கொல் - என்னை வாவென்று சொல் - இல்லை போவென்று கொல்
உம் என்றால் உள்ளதடி சொர்க்கம் -நீ இல்லை என்றால் இடுகாடு பக்கம்
nanba mikka nanadri
பல வருடங்களுக்கு பிறகு நினைவுப்படுத்தி தேடிப் படித்தேன்.நன்றி 😊
Post a Comment