Thursday, October 6, 2011

யாரது யாரது யார் யாரது...

படம் : காவலன்
இசை : வித்யா ஷாகர்
பாடியவர்கள் : கார்த்திக்
பாடலாசிரியர் : யுக பாரதி
………………………….

ஹல்லோ

யாரது (யாரது) யாரது (யாரது)
யாரது யாரது யார் யாரது (யார் யாரது)

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது

யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

யாரது யாரது யாரது யார் யாரது
===
என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே

என்னில் ஒரு சடுகுடு சடுகுடு
காலையும் மாலையும் நடக்கிறதே
கண்ணில் தினம் கதகளி கதகளி
தூங்கும் போதும் தொடர்கிறதே

இரவிலும் அவள் பகலிலும் அவள்
மனதினை தொடர்வது தெரிகிறதே
கனவிலும் அவள் நினைவில் அவள்
நிழலென தொடர்வது புரிகிறதே

இருந்தாலும் இல்லா அவளை
இதயம் தேடுதே
===
யாரது (யாரது) யாரது (யாரது)
ஹல்லோ
யாரது (யாரது) யாரது (யாரது)
யார் யாரது (யார் யாரது)

நன்ன் நா…
===
உச்சன் தலை நடுவினில் அவளொரு
வேதாளம் போல் இறங்குகிறாள்
என் உள்ளில் அவள் இறங்கிய திமிரினில்
இம்சை ராஜ்ஜியம் தொடங்குக்றாள்

அவள் இவள் என எவள் எவள் என
மறைவினில் இடும் அவள் குழப்புகிறாள்
அவளது முகம் எவளையும் விட
அழகிலும் அழகென உணர்த்துகிறாள்

இருந்தாலும் இல்லாமல் அவள்
கலகம் செய்கிறாள்
====
யாரது (யாரது) யாரது (யாரது)
யாரது (யாரது) யாரது (யாரது)
யார் யாரது (யார் யாரது)

சொல்லாமல் நெஞ்சத்தை
தொல்லை செய்வது
மூடாமல் கண் ரெண்டை
மூடி செல்வது

யாரது யாரது யாரது யாரது

நெருங்காமல் நெருங்கி வந்தது
விலாகாமல் விலகி நிற்பது
வினையாக கேள்வி தந்தது
தெளிவாக குழம்ப வைத்தது

No comments: