திரைபடம்: அம்மர்கலம்
இயற்றியவர் : வைரமுத்து
இசை : பரத்வாஜ்
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு : 1999
சத்தம் இல்லாத தனிமை கேட்டேன்
யுத்தம் இல்லாத உலகம் கேட்டேன்
ரத்தத்தில் என்றென்றும் வேகம் கேட்டேன்
ரகசியமில்லா உள்ளம் கேட்டேன்
உயிரைக்கிள்ளாத உறவைக் கேட்டேன்
ஒற்றைக் கண்ணீர்த் துளியைக் கேட்டேன்
வலிகள் செய்யாத வார்த்தைக் கேட்டேன்
வயதுக்குச் சரியான வாழ்க்கைக் கேட்டேன்
இடிகள் இல்லாத மேகம் கேட்டேன்
இளமை கெடாத மோகம் கேட்டேன்
பறந்து பறந்து நேசம் கேட்டேன்
பாசாங்கில்லாத பாசம் கேட்டேன்
புல்லின் நுனியில் பனியைக் கேட்டேன்
பூவின் மடியில் படுக்கைக் கேட்டேன்
தானே உறங்கும் விழியைக் கேட்டேன்
தலையைக் கோதும் விரலைக் கேட்டேன்
நிலவில் நனையும் சோலைக் கேட்டேன்
நீலக் குயிலின் பாடல் கேட்டேன்
நடந்து போக நதிக்கரை கேட்டேன்
கிடந்து உருளப் புல்வெளி கேட்டேன்
தொட்டுப் படுக்க நிலவைக் கேட்டேன்
எட்டிப் பிடிக்க விண்மீன் கேட்டேன்
துக்கம் மறந்த தூக்கம் கேட்டேன்
தூக்கம் மணக்கும் கனவைக் கேட்டேன்
பூமிக்கெல்லாம் ஒரு பகல் கேட்டேன்
பூவுக்கெல்லாம் ஆயுள் கேட்டேன்
மனிதர்க்கெல்லாம் ஒரு மனம் கேட்டேன்
பறவைக்கெல்லாம் தாய் மொழி கேட்டேன்
உலகுக்கெல்லாம் சம மழை கேட்டேன்
ஊருக்கெல்லாம் ஒரு நதி கேட்டேன்
வானம் முழுக்க நிலவைக் கேட்டேன்
வாழும்போதே சுவர்க்கம் கேட்டேன்
எண்ணம் எல்லாம் உயரக் கேட்டேன்
எரியும் தீயாய் கவிதை கேட்டேன்
கண்ணீர் கடந்த ஞானம் கேட்டேன்
காமம் கடந்த யோகம் கேட்டேன்
சுற்றும் காற்றின் சுதந்திரம் கேட்டேன்
சிட்டுக் குருவியின் சிறகைக் கேட்டேன்
உச்சந்தலைமேல் மழையைக் கேட்டேன்
உள்ளங்காலில் நதியைக் கேட்டேன்
பண்கொண்ட பாடல் பயிலக் கேட்டேன்
பறவைக்கிருக்கும் வானம் கேட்டேன்
நன்றி கெடாத நட்பைக் கேட்டேன்
நடுங்கவிடாத செல்வம் கேட்டேன்
மலரில் ஒரு நாள் வசிக்கக் கேட்டேன்
மழையின் சங்கீதம் ருசிக்கக் கேட்டேன்
நிலவில் நதியில் குளிக்கக் கேட்டேன்
நினைவில் சந்தனம் மணக்கக் கேட்டேன்
விழுந்தால் நிழல் போல் விழவே கேட்டேன்
அழுதால் மழை போல் அழவே கேட்டேன்
ஏகாந்தம் என்னோடு வாழக் கேட்டேன்
எப்போதும் சிரிக்கின்ற உதடுகள் கேட்டேன்
பனித்துளி போல் ஒரு சூரியன் கேட்டேன்
சூரியன் போல் ஒரு பனித்துளி கேட்டேன்
ராஜராஜனின் வாளைக் கேட்டேன்
வள்ளுவன் எழுதிய கோலைக் கேட்டேன்
பாரதியாரின் சொல்லைக் கேட்டேன்
பார்த்திபன் தொடுத்த வில்லைக் கேட்டேன்
மாயக் கண்ணன் குழலைக் கேட்டேன்
மதுரை மீனாக்ஷி கிளியைக் கேட்டேன்
சொந்த உழைப்பில் சோறைக் கேட்டேன்
தொட்டுக் கொள்ள பாசம் கேட்டேன்
மழையைப் போன்ற பொறுமையைக் கேட்டேன்
புல்லைப் போன்ற பணிவைக் கேட்டேன்
புயலைப் போன்ற துணிவைக் கேட்டேன்
இடியைத் தாங்கும் துணிவைக் கேட்டேன்
இழிவைத் தாங்கும் இதயம் கேட்டேன்
துரோகம் தாங்கும் வலிமை கேட்டேன்
தொலைந்துவிடாத பொறுமையைக் கேட்டேன்
சொன்னது கேட்கும் உள்ளம் கேட்டேன்
சொன்னால் சாகும் வேகம் கேட்டேன்
கயவரை அறியும் கண்கள் கேட்டேன்
காலம் கடக்கும் கால்கள் கேட்டேன
சின்னச் சின்ன தோல்விகள் கேட்டேன்
சீக்கிரம் ஆறும் காயம் கேட்டேன்
மூடியில்லாத முகங்கள் கேட்டேன்
போலியில்லாத புன்னகை கேட்டேன்
தவழும் வயதில் தாய்ப்பால் கேட்டேன்
தாவும் வயதில் பொம்மைகள் கேட்டேன்
ஐந்து வயதில் புத்தகம் கேட்டேன்
ஆறாம் விரலாய் பேனா கேட்டேன்
காசே வேண்டாம் கருணை கேட்டேன்
தலையணை வேண்டாம் தாய்மடி கேட்டேன்
கூட்டுக்கிளிபோல் வாழக் கேட்டேன்
குறைந்தபட்ச அன்பைக் கேட்டேன்
இத்தனை கேட்டும் கிடைக்கவில்லை
இதிலே எதுவும் நடக்கவில்லை
வாழ்வே வாழ்வே வேண்டாமென்று
மரணம் மரணம் மரணம் கேட்டேன்
Wednesday, July 28, 2010
Tuesday, July 27, 2010
சீரகம்
சீரகம்
இதனை உணவில் சேர்த்துச் சாப்பிட்டால் நன்றாக ஜீரணமாகிவிடும். மந்தத்தைப் போக்கும்; நெஞ்சு எரிச்சலுக்குச் சீரகத்துடன் கொஞ்சம் வெல்லம் சேர்த்துக்கொட்டைப் பாக்களவு சாப்பிட்டு வந்தால் நெஞ்சு எரிச்சல் குணமாகும்.
சீரகத்தை எலுமிச்சம்பழச் சாறுவிட்டு உலர்த்தி, தூளாக இடித்து ஒரு டப்பாவில்வைத்துக் கொள்ள வேண்டும். இதனைத் தினமும் ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிட்டுமோர் குடித்து வந்தால் மார்பு வல நீங்கும். அபரிமிதமான பித்தத்தைத் தணிக்கும்.மயக்கத்தைப் போக்கி விடும். பித்த நீர் வாயில் ஊறுவதை நிறுத்தும்.
சீரகத்தில் பொன் சத்து இருப்பதாகச் சித்தர்கள் கூறியுள்ளார்கள். "நீஇதனையுண்டால் உன் உடல் பொன்னாகக் காண்பாயாக" என்று அவர்கள்கூறியுள்ளதை நினைவுபடுத்துகிறேன். அதனால் தான், சீரகத்தைத் தூள் செய்துசீரணி இலேகியமாக மெலிந்து போனவர்களுக்குக் கொடுப்பது உண்டு.
நன்றி - தினகரன்.
Monday, July 26, 2010
பொய் சொல்ல கூடாது காதலி...
திரைப்படம்: ரன்
இயற்றியவர் : அறிவுமதி
இசை : வித்யா சாகர்
பாடியவர்கள் : ஹரிஹரன்
வெளியான ஆண்டு : 2002
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினை
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத்தொண்டி
பதியம் போட்டு கொண்டேதான்
கண்டவுடன் எனையே , தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே நட்சத்திர பயிரே ,
ரெக்கை கட்டி வா நிலவே !
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
ஒரு மழை என்பது ஒரு துளிதான கண்ணே
நீ ஒற்றை துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நேற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே
அடி பொத்தி வைத்த புயலே , தத்தளிக்கும் திமிரே ,
வெட்கம் விட்டு வா வெளியே !
நில் என்று கண்டித்தாய் , உள் சென்று தண்டித்தாய் ,
சொல் என்று கெஞ்சத்தான் , சொல்லாமல் வஞ்சித்தாய் .
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
இயற்றியவர் : அறிவுமதி
இசை : வித்யா சாகர்
பாடியவர்கள் : ஹரிஹரன்
வெளியான ஆண்டு : 2002
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண்களால் கண்களில் தாயம் ஆடினாய்
கைகளால் கைகளில் ரேகை மாற்றினை
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
அழகிய பொய்கள் பூக்கும் பூச்செடி கண்டேன்
ரகசியமாக உயிரைத்தொண்டி
பதியம் போட்டு கொண்டேதான்
கண்டவுடன் எனையே , தின்றதடி விழியே
என்னை விட்டு தனியே சென்றதடி நிழலே
அடி சுட்டும் விழி சுடரே நட்சத்திர பயிரே ,
ரெக்கை கட்டி வா நிலவே !
பொய் ஒன்றே ஒப்பித்தாய்
அய்யய்யோ தப்பித்தாய்
கண்மூடி தேடத்தான் கனவெங்கும் தித்தித்தாய்
ஒரு மழை என்பது ஒரு துளிதான கண்ணே
நீ ஒற்றை துளியா கோடி கடலா
உண்மை சொல்லடி பெண்ணே
கன்னக்குழி நடுவே சிக்கிக்கொண்டேன் அழகே
நேற்றிமுடி வழியே தப்பி வந்தேன் வெளியே
அடி பொத்தி வைத்த புயலே , தத்தளிக்கும் திமிரே ,
வெட்கம் விட்டு வா வெளியே !
நில் என்று கண்டித்தாய் , உள் சென்று தண்டித்தாய் ,
சொல் என்று கெஞ்சத்தான் , சொல்லாமல் வஞ்சித்தாய் .
பொய் சொல்ல கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி
கண் பேசும் வார்த்தைகள்...
திரைப்படம்: 7- ஜி ரேயின்போ காலணி
இயற்றியவர் : ந. முத்துக்குமார்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடியவர்கள் : கார்திக்
வெளியான ஆண்டு : 2004
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை -
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காட்டிலே காயும் நிலவை
கண்டுகொள்ள யாருமில்லை
கண்களின் அனுமதி வாங்கி
காதலும் இங்கே வருவதில்லை
தூரத்தில் தெரியும் வெளிச்சம்
பாதைக்கு சொந்தமில்லை
மின்னலின் ஒலியை பிடிக்க
மின்மினி பூச்சிக்கு தெரியவில்லை
விழி உனக்கு சொந்தமடி
வேதனைகள் எனக்கு சொந்தமடி
அலை கடலை கடந்த பின்னே
நுரைகல் மட்டும் கரைக்கே சொந்தமடி
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
உலகத்தில் எத்தனை பெண் உள்ளது
மனம் ஒருத்தியை மட்டும் கொண்டாடுது
ஒரு முறை வாழ்ந்திட திண்டாடுது
இது உயிர்வரை பாய்ந்து பந்தாடுது
பனி துளி வந்து மோதியதால்
இந்த முள்ளும் இங்கே துண்டானது
பூமியில் உள்ள பொய்களெல்லாம்
ஆட புடவை கட்டி பெண்ணானது
புயல் அடித்தால் மழை இருக்கும்
மரங்களில் பூக்களும் மறைந்து விடும்
சிரிப்பு வரும் அழுகை வரும்
காதலில் இரண்டுமே கலந்து வரும்
ஒரு முறைதான் பெண் பார்ப்பதினால்
வருகிற வலி அவள் அறிவதில்லை
கனவினிலும் தினம் நினைவினிலும்
கரைகிற ஆண் மனம் புரிவதில்லை
யே கண் பேசும் வார்த்தை .......
கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
காத்திருந்தால் பெண் கனிவதில்லை
ஒரு முகம் மறைய மறுமுகம் தெரிய
கண்ணாடி இதயம் இல்லை
கடல் கை மூடி மறைவதில்லை
காற்றில் இலைகள் பறந்த பிறகும்
கிளையின் தழும்புகள் அழிவதில்லை
காயம் நூறு கண்ட பிறகும்
உன்னை உள் மனம் மறப்பதில்லை...
Thursday, July 22, 2010
வெள்ளாட்டுப் பால்
வெள்ளாட்டுப் பால்
வெள்ளாட்டுப் பாலைக் காய்ச்சி ஒரு மண்டலம் வரை அருந்தி வந்தால் ஈளை நோய் என்கின்ற மேல் மூச்சு வாங்கச் செய்கின்ற நோயைக் குணப்படுத்தும் காரணம் என்னவெனில், வெள்ளாடு பச்சிலை போன்றவற்றை மேய்ந்து வருவதனால், அந்தப் பொருள்களின் சத்து பாலில் கலக்கிறது. அதனால் அந்தப் பாலை அருந்துபவர்கள் குணம் அடைகிறார்கள்.
ஈரமான ரோஜாவே என்னை....
திரைப்படம் : இளமைக்காலங்கள்
இசை: இளையராஜா
பாடியவர்கள் : கே ஜே ஏசுதாஸ் பி சுசிலா
பாடலாசிரியர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1983
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
என்னை பார்த்து ஒரு மேகம்
ஜன்னல் சாத்தி விட்டு போகும்
உன் வாசலில் என்னை கோலமிடு
இல்லைஎன்றால் ஒரு சாபமிடு பொன்னாரமே... ஏ...
தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
என்னோடு நீ பாடி வா சிந்து
ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
என் அன்பே ஏங்காதே
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
நேரம் கூடி வந்த வேளை
நீ நெஞ்சை மூடி வைத்த கோழை
என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
கண்ணீருக்கே நான் தத்து பிள்ளை... என் காதலி...
உன் போல என்னாசை தூங்காது ராணி
தண்ணீரில் தள்ளாடுதே தோணி
ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
கண்ணில் என்ன சோகம் தீரும்
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
ஏங்காதே என் அன்பே ஏங்காதே
Wednesday, July 21, 2010
அத்திக்காய்
அத்திக்காய்
அத்திக்காய், இதனையிடித்து விதையை மட்டும் போக்கி, நன்றாக அலம்பி, துவரை அல்லது பாசிப் பருப்பைச் சேர்த்துக் கூட்டு அல்லது பொரியல் செய்து சாப்பிட வேண்டும். இது வயிற்றுப் புண்ணை ஆற்றுகிறது. கண்ணுக்குக் குளிர்ச்சியைக் கொடுக்கிறது கஷ்டமான மலர்ச்சிக்கலைப் போக்குகிறது. பற்களுக்குப் பலம் உண்டாக்குகிறது. இதில் அயச் சத்து அதிகமாக இருக்கிறது.
அந்தி மழை பொழிகிறது.......
படம் : ராஜபார்வை
இசை : இளையராஜா
வரிகள் : வைரமுத்து
பாடியவர்: S.P.பாலசுப்ரமணியம், S.ஜானகி
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
இந்திரன் தோட்டத்து முந்திரியே!
மன்மத நாட்டுக்கு மந்திரியே!
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
ஆ......... ஆ......... ஆ......... ஆ.........
தேனில் வண்டு மூழ்கும்போது,.... ஆ.........
தேனில் வண்டு மூழ்கும்போது,
பாவம் என்று வந்தாள் மாது!
நெஞ்சுக்குள் தீயை வைத்து மோகம் என்பாய்!
தண்ணீரில் மூழ்கி கொண்டே தாகம் என்பாய்!
தனிமையிலே, வெறுமையிலே,
எத்தனை நாளடி இள மயிலே?
கெட்டன இரவுகள்! சுட்டன கனவுகள்!
இமைகளும் சுமையடி இளமையிலே!
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
தேகம் யாவும் தீயின் தாகம்!
தாகம் தீர நீ தான் மேகம்!
கண்ணுக்குள் முள்ளை வைத்து யார் தைத்தது?
தண்ணீரில் நிற்கும்போதே வேர்க்கின்றது!
நெஞ்சு பொறு, கொஞ்சம் இரு,
தாவணி விசிறிகள் வீசுகிறேன்!
மன்மத அம்புகள் தைத்த இடங்களில்
சந்தனமாய் எனை பூசுகிறேன்!
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
சிப்பியில் தப்பிய நித்திலமே,
ரகசிய ராத்திரி புத்தகமே!
அந்தி மழை பொழிகிறது,
ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது!
Monday, July 19, 2010
வாம்மா துரையம்மா.....
திரைப்படம் : மெட்ராசபட்டினம்
இசை : G.V.பிரகாஷ் குமார்
இயற்றியவர்: ந முத்துக்குமார்
பாடியவர் : உதித் நாராயண்,V. M. C. ஹனீபா, அமி ஜாக்சன்
வெளியான ஆண்டு : 2010
வாம்மா துரையம்மா
Come-on White லேடி
இது வங்கக்கரையம்மா
What? படராம... singing
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
We Welcome with, வணக்கம்
Hav, வணக்கம்
ஹ ஹ ஹ அதே தான்
கட்டைவண்டியில் போவோம்
தராமல் எரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஓதிட பாம்பு ஆடுதே எம்மா
Snake dance
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா
Elephant hands
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா …
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மலாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்
What this-Food For Kurivi-Oh Really-Yes
கோடி ஜாதிகள் இங்கே உள்ளபோதிலும்
அண்ணன் தம்பியை நாங்கள் வாழுவோம்
All are brothers and Sisters but Parents different
Its great-Thankyou
வீட்டுத்தின்னைகளும் வைத்துக்கட்டுவோம் எம்மா
வழிப்போக்கன் வந்து தான் தங்கிசெல்லுவான் சும்மா
Free House
தாயும் தேவம்தான் இங்கே எம்மம்மா …
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்
செந்தமிழ் எங்கள் மொழியாகும்
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்
Who is that
இவர் யாரு இன்னு சொன்ன புரியுமா
Old Poet with Gold Legs
இத பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பை காணலாம்
வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா
இதை அடிமையாக்கிதான் கொடுமை செய்வது ஞாயமா
எ சும்மா இருப்ப ஏன் பொழப்ப கேடுதராத
மழையும் மழையும் தான் விழுந்தது எம்மம்மா…(வாம்மா)
ஆமா ஆமா
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
கட்டைவண்டியில் போவோம்
தராமல் எரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஓதிட பாம்பு ஆடுதே எம்மா
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா …
இசை : G.V.பிரகாஷ் குமார்
இயற்றியவர்: ந முத்துக்குமார்
பாடியவர் : உதித் நாராயண்,V. M. C. ஹனீபா, அமி ஜாக்சன்
வெளியான ஆண்டு : 2010
வாம்மா துரையம்மா
Come-on White லேடி
இது வங்கக்கரையம்மா
What? படராம... singing
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
We Welcome with, வணக்கம்
Hav, வணக்கம்
ஹ ஹ ஹ அதே தான்
கட்டைவண்டியில் போவோம்
தராமல் எரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஓதிட பாம்பு ஆடுதே எம்மா
Snake dance
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா
Elephant hands
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா …
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஓர் பாவைக்கூத்துக்கள் பொம்மலாட்டங்கள்
கோவில் சிற்பத்தில் கலை வளர்ப்போம்
இன்னும் வாசல் கோலத்தில் அரிசி மாவிலே
பறவைக்கும் எறும்புக்கும் விருந்து வைப்போம்
What this-Food For Kurivi-Oh Really-Yes
கோடி ஜாதிகள் இங்கே உள்ளபோதிலும்
அண்ணன் தம்பியை நாங்கள் வாழுவோம்
All are brothers and Sisters but Parents different
Its great-Thankyou
வீட்டுத்தின்னைகளும் வைத்துக்கட்டுவோம் எம்மா
வழிப்போக்கன் வந்து தான் தங்கிசெல்லுவான் சும்மா
Free House
தாயும் தேவம்தான் இங்கே எம்மம்மா …
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
ஓர் கோடி ஆண்டுகள் தாண்டி வாழ்ந்திடும்
செந்தமிழ் எங்கள் மொழியாகும்
அட கம்பன் வள்ளுவன் கவிதையில் சொன்ன
வாழ்க்கையே எங்கள் நெறியாகும்
Who is that
இவர் யாரு இன்னு சொன்ன புரியுமா
Old Poet with Gold Legs
இத பூமியில் நீங்கள் எங்கும் போகலாம்
இங்கு மட்டுமே அன்பை காணலாம்
வீர மன்னர்கள் வாழ்ந்த நாடிது எம்மா
இதை அடிமையாக்கிதான் கொடுமை செய்வது ஞாயமா
எ சும்மா இருப்ப ஏன் பொழப்ப கேடுதராத
மழையும் மழையும் தான் விழுந்தது எம்மம்மா…(வாம்மா)
ஆமா ஆமா
வாம்மா துரையம்மா
இது வங்கக்கரையம்மா
வணக்கம் சொல்லித்தான்
வரவேற்கும் ஊரம்மா
கட்டைவண்டியில் போவோம்
தராமல் எரியும் போவோம்
கூவம் படகிலும் போவோம் போலாமா
மகுடி ஓதிட பாம்பு ஆடுதே எம்மா
பெரிய யானை தும்பிக்கை ஆசிர்வாதங்கள் எம்மா
கோடி அதிசயம் இங்கே எம்மம்மா …
நீல வான ஓடையில்....
படம் : வாழ்வே மாயம்
இசை : கங்கை அமரன்
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வாலி
வெளியான ஆண்டு : 1982
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
காளிதாசன் பாடினான் மேகதூதமே
தேவிதாசன் பாடுவான் காதல் கீதமே
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
இதழ்களில் தேந்துளி ஏந்திடும் பைங்கிளி
நீ இல்லையே நான் இல்லையே ஊடல் ஏன் கூடும் நேரம்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
நானும் நீயும் நாளைதான் மாலை சூடலாம்
வானம் பூமி யாவுமே வாழ்த்துப் பாடலாம்
விழியிலே கோபமோ விரகமோ தாபமோ
விழியிலே கோபமோ விரகமோ தாபமோ
ஸ்ரீதேவியே என் ஆவியே எங்கே நீ அங்கே நான்தான்
நீல வான ஓடையில் நீந்துகின்ற வெண்ணிலா
நான் வரைந்த பாடல்கள் நீலம் பூத்த கண்ணிலா
வராமல் வந்த என் தேவி
Thursday, July 15, 2010
வரவு ஏடன செலவு பத்தணா....
படம் : பாமா விஜயம்
இசை: M.S.V.
பாடல் : கண்ணதாசன்
பாடியவர் : L.R.ஈஸ்வரி, T.M.S
வரவு ஏடன செலவு பத்தணா
அதிகம் ரெண்டன்ன கடைசியில் துந்தன துந்தனா
நிலைமைக்கு மேலே நினைப்பு வந்தால் நிம்மதி இருக்காது
அய்யா நிம்மதி இருக்காது
அளவுக்கு மேலே ஆசையும் வந்தால் உள்ளதும் நிலைக்காது
அம்மா உள்ளதும் நிலைக்காது
வயசு மேலே உலகத்தில் உள்ள நல்லது பிடிக்காது
மாமா நல்லது பிடிக்காது
வயசு பிள்ளைகள் புதுசா பெருசா வாழ்வது பொறுக்காது
அப்பா வாழ்வது பொறுக்காது
வாடகை சோபா
20 ரூபா
விலைக்கு வாங்கின
30 தே ரூபா
வாடகை சோபா
20 ரூபா
விலைக்கு வாங்கின
30 தே ரூபா - வரவு
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்ககாது
அடங்கா மனைவி அடிமை புருஷன் குடும்பதுக்ககாது
அய்யா குடும்பதுக்க்காகது
யானையை போலே பூனையும் தின்ன ஜீரனமாகத்து
அய்யா ஜீரனமாகத்து
பச்சை கில்லிகள் பறப்பதை பார்த்த பருந்துக்கு பிடிக்காது
அப்பா பருந்துக்கு பிடிக்காது
பணத்தை பார்த்தல் கௌரவம் என்பது மருந்துக்கும் இருக்காது
மாமா மருந்துக்கும் இருக்காது
தங்க சங்கிலி இரவல் வாங்கின
தவறி போச்சுன்னா தகிட, தந்தன
ஹே ஹே ஹே...........
பாமா விஜயம் கிருஷ்ணனுக்காக இங்கே எதுக்காக
அய்யா இங்கே எதுக்காக
மாதர்கள் எல்லாம் கன்னியராக மாறனும் அதுக்காக
அப்பா வேறே எதுக்காக
கண்ணியாரக மாறனுமென்றால் பிள்ளைகள் எதுக்காக
அய்யா பிள்ளைகள் எதற்காக
காதல் செய்த பாவத்துக்காக வேறே எதுக்காக
அப்பா வேறே எதுக்காக
பட்டால் தெரியும் பழசும் புதுசும்
கேட்டல் தெரியும் கேள்வியும் பதிலும்
வரவு ஏடன செலவு பத்தணா
அதிகம் ரெண்டன்ன கடைசியில் துந்தன துந்தனா
Wednesday, July 14, 2010
கண்மூடி திறக்கும் போது.........
திரைப்படம் : சசின்
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
இயற்றியவர்: ந.முத்துக்குமார்
பாடியவர் : தேவி ஸ்ரீ பிரசாத்
வெளியான ஆண்டு : 2005
கண்மூடி திறக்கும் போது கடவுள்
எதிரிலே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்ல நேரம் பாத்து
கொட்டி போகும் மழையை போல
அழகாக என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே
தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஹயோ நான் மடிகொண்டேன்
தபிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
உன் பெயரும் தெரியாதே
உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமகின்றேன் காதல் இதுவா
இதயதில்வலையின் எடையை உணர்கின்றேன்
காதல் இதுவா
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
வீதி உலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம்புடிகுமே
நதி ஓடு நீ குழிதால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட ஓஹோ
பதறாத நெஞ்சம் எனது ஓஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
பட் என்று சரிந்தது இன்று ஒஹ்
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரிலே வந்தது போல
அடடா என் கண் முனாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து
கொட்டி போகும் மழையை போல
அழகாக என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே
இசை : தேவி ஸ்ரீ பிரசாத்
இயற்றியவர்: ந.முத்துக்குமார்
பாடியவர் : தேவி ஸ்ரீ பிரசாத்
வெளியான ஆண்டு : 2005
கண்மூடி திறக்கும் போது கடவுள்
எதிரிலே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்ல நேரம் பாத்து
கொட்டி போகும் மழையை போல
அழகாக என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே
தெரு முனையை தாண்டும் வரையில்
வெறும் நாள் தான் என்று இருந்தேன்
தேவதையை பார்த்ததும் இன்று திருநாள் என்கின்றேன்
அழகான விபத்தில் இன்று ஹயோ நான் மடிகொண்டேன்
தபிக்க வழிகள் இருந்தும் வேண்டாம் என்கின்றேன்
ஓஹோ ஓஹோ ஓஹோ
ஓஹோ ஓஹோ ஓஹோ
உன் பெயரும் தெரியாதே
உன் ஊரும் தெரியாதே
அழகான பறவைக்கு பேர் வேண்டுமா
நீ என்னை பார்க்காமல்
நான் உன்னை பார்கின்றேன்
நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா
உயிருக்குள் இன்னோர் உயிரை
சுமகின்றேன் காதல் இதுவா
இதயதில்வலையின் எடையை உணர்கின்றேன்
காதல் இதுவா
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரே வந்தது போல
அடடா என் கண் முன்னாடி
அவளே வந்து நின்றாளே
வீதி உலா நீ வந்தால்
தெருவிளக்கும் கண் அடிக்கும்
வீடு செல்ல சூரியனும் அடம்புடிகுமே
நதி ஓடு நீ குழிதால் மீனுக்கும் காய்ச்சல் வரும்
உன்னை தொட்டு பார்க்க தான் மழை குதிக்குமே
பூகம்பம் வந்தால் கூட ஓஹோ
பதறாத நெஞ்சம் எனது ஓஹோ
பூ ஒன்று மோதியதாலே ஓஹோ
பட் என்று சரிந்தது இன்று ஒஹ்
கண்மூடி திறக்கும் போது
கடவுள் எதிரிலே வந்தது போல
அடடா என் கண் முனாடி
அவளே வந்து நின்றாளே
குடை இல்லா நேரம் பாத்து
கொட்டி போகும் மழையை போல
அழகாக என்னை நனைத்து
இது தான் காதல் என்றாலே
சங்கீத ஸ்வரங்கள்....
பாடல் : சங்கீத ஸ்வரங்கள்
படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி
குரல் : எஸ்.பி.பி
வரிகள் : புலமைப்பித்தன்
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித் தா
சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
படம் : அழகன் (1991)
இசை : மரகதமணி
குரல் : எஸ்.பி.பி
வரிகள் : புலமைப்பித்தன்
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
நெஞ்சில் என்னவோ நெனெச்சேன்
நானும்தான் நெனெச்சேன்
ஞாபகம் வரவும்
யோசிச்சா தெரியும்
யோசனை வரல
போங்க நான் விளங்க
தூக்கம் தான் வரல
பாடுறேன் மெதுவா உறங்கு
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
எந்தெந்த இடங்கள்
தொட்டால் ஸ்வரங்கள்
தூண்டும் சுகங்கள்
கொஞ்சம் நீ சொல்லித் தா
சொர்க்கத்தில் இருந்து
யாரோ எழுதும்
காதல் கடிதம்
இன்று தான் வந்தது
சொர்க்கம் விண்ணிலே பிறக்க
நாயகன் ஒருவன்
நாயகி ஒருத்தி
தேன் மழை பொழிய
பூவுடல் நனைய
காமனின் சபையில்
காதலின் சுவையின்
பாடிடும் கவிதை
சுகம் தான்
சங்கீத ஸ்வரங்கள்
ஏழே கணக்கா
இன்னும் இருக்கா
என்னவோ மயக்கம்
என் வீட்டில் இரவு
அங்கே இரவா
இல்லை பகலா
எனக்கும் மயக்கம்
Monday, July 12, 2010
ஒரு கல் ஒரு கண்ணாடி....
திரைப்படம் : சிவா மனசுல ஷக்தி
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயற்றியவர்: ந முத்துக்குமார்
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
வெளியான ஆண்டு : 2009
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விழதினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்கை
மௌனத்தில் இருக்கும் எண்ண வரிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயற்றியவர்: ந முத்துக்குமார்
பாடியவர் : யுவன் ஷங்கர் ராஜா
வெளியான ஆண்டு : 2009
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
திமிருக்கு மறு பெயர் நீதானே
தினம் தினம் உன்னால் இறந்தேனே
மறந்திட மட்டும் மறந்தேனே
தீ என புரிந்தும் அடி நானே
திரும்பவும் உன்னை தொட வந்தேனே
தெரிந்தே சுகமாய் எரிந்தேனே
கடும் விழதினை எடுத்து குடித்தாலும்
அடி கொஞ்சம் நேரம் கழித்தே உயிர் போகும்
இந்த காதலிலே உடனே உயிர் போகும்
காதல் என்றால் பெண்ணே சித்ரவதை தான்
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
உன் முகம் பார்த்தே நான் எழுவேன்
உன் குரல் கேட்டால் நான் அறிவேன்
உன் நிழல் உடனே நான் வருவேன்
புன்னகை செய்தால் உயிர் வாழ்வேன்
புறக்கணித்தால் நான் என்னாவேன்
பெண்ணே எங்கே நான் போவேன்
உன் உதட்டுக்குள் இருக்கும் ஒரு வார்த்தை
சொல்லி விட்டால் தொடங்கும் என் வாழ்கை
மௌனத்தில் இருக்கும் எண்ண வரிகள்
காதல் என்றால் பெண்ணே சாதல் என்று சொல்ல
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
கண்கள் இரண்டில் காதல் வந்தால் ஒ
கண்ணீர் மட்டும் துணை ஆகுமே
ஒரு கல் ஒரு கண்ணாடி
உடையாமல் மோதி கொண்டால் காதல்
ஒரு சொல் சில மௌனங்கள்
பேசாமல் பேசி கொண்டால் காதல்
Sunday, July 11, 2010
தகிட ததிமி தகிட ததிமி.....
திரைப்படம் : சலங்கை ஒலி
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1984
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளினீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
மனிதன் தினமும் அலையில் அலையும் துளினீர்
தெரியும் தெரிந்தும் மனமே ல ல லா லா
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது
அ அ அ
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம் தா னா
இதய ஒலியின் ஜதியில் எனது தில் லா னா
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
இசை : இளையராஜா
பாடியவர்கள் : பாலசுப்ரமணியம்
இயற்றியவர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1984
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
இருதயம் அடிக்கடி இறந்தது என்பேனா
என் கதை எழுதிட மறுக்குது என் பேனா
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளினீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
மனிதன் தினமும் அலையில் அலையும் துளினீர்
தெரியும் தெரிந்தும் மனமே ல ல லா லா
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை
தகிட ததிமி தகிட ததிமி தம்தானா
இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா
இருதயம் அடிக்கடி இறந்தது
தரிகிடதோம் தரிகிடதோம் தரிகிடதோம்
என் கதை எழுதிட மறுக்குது
அ அ அ
சுருதியும் லயமும் ஒன்று சேர
தகிட ததிமி தகிட ததிமி தம் தா னா
இதய ஒலியின் ஜதியில் எனது தில் லா னா
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
பழைய ராகம் மறந்து நீ பறந்ததென்ன பிரிந்து
இரவுதோறும் அழுது என் இரண்டு கண்ணும் பழுது
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
இது ஒரு ரகசிய நாடகமே
அலைகளில் குலுங்கிடும் ஓடம் நானே
பாவமிங்கு பாவமில்லை வாழ்க்கையோடு கோபமில்லை
காதல் என்னைக் காதலிக்க வில்லை
Thursday, July 8, 2010
பூங்காற்று புதிரானது.........
திரைப்படம் : மூன்றாம் பிறை
இசை : இளையராஜா
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
பாடியவர் : கே ஜே ஏசுதாஸ்
வெளியான ஆண்டு : 1982
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
வருகின்ற காற்றும் சிறு பிள்ளையாகும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
மரகதக் கிள்ளை மொழி பேசும்
பூவானில் பொன்மோகம் உன் போலே
நாளெல்லாம் விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
நதி எங்கு சொல்லும் கடல் தன்னைத் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
பொன்வண்டோடும் மலர் தேடி
என் வாழ்வில் நீ வந்ததது விதி ஆனால்
நீ எந்தன் உயிர் அன்றோ
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
இரண்டு உயிரை இணைத்து விளையாடும்
உயிரை இணைத்து விளையாடும்
பூங்காற்று புதிரானது புதுவாழ்வு சதிராடுது
Wednesday, July 7, 2010
நீதானே எந்தன் பொன்வசந்தம்......
படம் : நினைவெல்லாம் நித்யா
பாடியவர் : எஸ் பி பாலசுப்ரமணியம்
இசை : இளையராஜா
இயற்றியவர் : வைரமுத்து
வெளியான ஆண்டு : 1982
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
ஆஹா...
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
பாதை முழுதும் கோடி மலர்கள்
பாடி வருமே தேவக் குயில்கள்
உன் ஆடை ஹே மிதக்கின்ற பாலாடை
உன் காலை ஹே குளிப்பாட்டும் நீரோடை
வெயில் நாளும் சுடுமென தேகம் கெடுமென ஜன்னல் திரையிடும் மேகம்
இரு காதல் விழிகளில் வீசும் மொழிகளில் பிறையும் பௌளர்ணமி ஆகும்
சந்தோஷம் உன்னோடு கைவீசும் என் நாளும்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ஈர இரவில் நூறு கனவு
பேதை விழியில் கோடி நினைவு
பன்னீரில் ஹே இளந்தேகம் நீராடும்
பனிப்பூக்கள் ஹே உனைக்கண்டு தேனூறும்
நீ ஆடை அணிகலன் சூடும் அறைகளில் ரோஜா மல்லிகை வாசம்
முக வேர்வைத் துளியது போகும் வரையிலும் தென்றல் கவரிகள் வீசும்
நெஞ்சோரம் தள்ளாடும் முத்தாரம் என் நாளும்
நீதானே எந்தன் பொன்வசந்தம்
புது ராஜ வாழ்க்கை நாளை உன் சொந்தம்
என் வாசல் ஹே வரவேற்கும் அந்நேரம்
உன் சொர்க்கம் ஹே அரங்கேறும் கண்ணோரம்
ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்
Tuesday, July 6, 2010
சிப்பி இருக்குது முத்தும்.....
திரைப்படம்: வறுமையின் நிறம் சிகப்பு
இயற்றியவர் : கண்ணதாசன்
இசை : மெல்லிசை மன்னர் எம் எஸ் விஸ்வநாதன்
பாடியவர்கள் : எஸ்பிபி பாலசுப்ரமணியம் எஸ் ஜானகி
வெளியான ஆண்டு : 1980
தந்தன தத்தன தைய்யன தத்தன தான
தத்தன தான தையன்ன தந்தனா
ஓ ஓ
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
ல ல ல ல ல ல லா ல ல ல லா
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
எப்படி......
சந்தங்கள் ன ன நீயானால்
ரீசரி சங்கீதம் ம்ம்ம் நானாவேன்
சந்தங்கள் நீயானால் சங்கீதம் நானாவேன்
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
னன னன னனா னனா
comeon sayit once again
னன னன னனா னனா
சிரிக்கும் சொர்க்கம்
தர னன னன தர்ர ர னன னன
தங்க தட்டு எனக்கு மட்டும்
தானே தானே தான
தேவை பாவை பார்வை
தத்தன தான்ன
நினைக்கவேய்த்து
லால்ல லல்லா ல ல
நெஞ்சில் நின்று நெருங்கி வந்து
ன ன ன ன ன ன தனன்ன ல ல ன ன
beautiful
மயக்கம் தந்தது யார் தமிழோ அமுதோ கவியோ
சிப்பி இருக்குது முத்தும் இருக்குது
திறந்து பார்க்க நேரம் இல்லடி ராஜாத்தி
சிந்தை இருக்குது சந்தம் இருக்குது
கவிதை பாட நேரம் இல்லடி ராஜாத்தி
சந்தங்கள் ஹா ஹா நீயானால் ஹா ஹா
சங்கீதம் ஹா ஹா நானாவேன் ஹா ஹா
இப்ப பார்க்கலாம்
தனன்ன தனன்ன ன ன
மழையும் வெயிலும் என்ன
தன்னானன தனன்ன ன ன
உன்னை கண்டால் மலரும் முள்ளும் என்ன
தனன்னான தனன்னான தன்னா
தனன்னானன தனன்னானன தான
ரதியும் நாடும் அழகில் ஆடும் கண்கள்
சபாஷ்
கவிதை உலகம் கெஞ்சும்
உன்னை கண்டால் கவிஞர் இதயம் கொஞ்சும்
கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்
கொடுத்த சந்தங்களில் என் மனதை
நீ அறிய நான் உரைத்தேன்
Monday, July 5, 2010
சிறு பொன்மணி அசையும்.....
திரைப்படம் : கல்லுக்குள் ஈரம்
பாடியவர்கள் : எஸ் ஜானகி இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1980
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் தயிரானது உன் நினைவுகள்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
பாடியவர்கள் : எஸ் ஜானகி இளையராஜா
இயற்றியவர் : கங்கை அமரன்
இசை : இளையராஜா
வெளியான ஆண்டு : 1980
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன்னிமைகளில் தாள லயம்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
விழியில் சுகம் பொழியும் இதழ் மொழியில் சுவை வழியும்
எழுதும் வரை எழுதும் இனி புலரும் பொழுதும்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
வழி தேடுது விழி வாடுது கிளி பாடுது உன் நினைவினில்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
நதியும் முழு மதியும் இரு இதயம் தனில் பதியும்
ரதியும் அதின் பதியும் பெரும் சுகமே உதயம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
விதை ஊன்றிய நெஞ்சம் ? விளைவானது மஞ்சம்
கரை பேசுது கவி பாடுது கலந்தால் சுகம் மிஞ்சும்
உயிர் உன் வசம் உடல் என் வசம் தயிரானது உன் நினைவுகள்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
ராகம் தாளம் பாவம் போல நானும் நீயும் சேர வேண்டும்
சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும் புது இசையும்
இரு கண்மணி பொன் இமைகளில் தாள லயம்
Sunday, July 4, 2010
பலாபழம்
பலாபழம்
முக்கனிகளில் மாவிற்கு அடுத்த இடத்தில் வைத்து போற்றப்படுவது பலா. மிகுந்த சுவை கொண்டது பலா என்பதால் அதை உண்ணாதவர்கள் யாரும் இருக்க முடியாது.
மருத்துவ பயன்கள் :
* பலாப்பழத்தை தேனில் நனைத்து உட்கொண்டுவர மூளை நரம்புகள் வலு பெறும். வாத நோய், பைத்தியம் போன்றவை நீங்கும்.
* பலாப்பழத்தில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் உள்ளது. இது மூளைக்கும், உடலுக்கும் அதிக பலத்தை தரும். நரம்புகளை உறுதியாக்கும். ரத்தத்தை விருத்தி செய்யும். தொற்றுக் கிருமிகளை அழிக்கும்.
* பலாக்காய் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கக் கூடியது. மேலும் இது, உடல் உஷ்ணத்தை தணிக்கும். பித்த மயக்கம், கிறுகிறுப்பு, வாந்தி ஆகியவற்றையும் குணமாக்கும்.
* பலா மரத்தில் இருந்து கிடைக்கும் பாலினை எடுத்து நெறிகட்டிகள், நெடுநாள் உடையாமல் இருக்கும் கட்டிகள் மீது பூசிவர அவை பழுத்து உடையும் அல்லது அமுங்கிவிடும்.
* பலா பிஞ்சினை சமைத்து உண்ண பித்தமும், நீர்வேட்கையும் நீங்கும். ஆண்மை அதிகரிக்கும்.
* பலா இலைத்தளிரை அரைத்து சிரங்குகளுக்கு பூசிவர அவை குணமாகும்.
* பலா மரத்தின் வேலை நன்கு கழுவி உலர்த்தி துண்டு துண்டாய் வெட்டி, ஒன்றிரண்டாய் சிதைத்து நீர்விட்டு காய்ச்ச வேண்டும். அது பாதியாக வற்றியதும் வடிகட்டி குடித்துவர கழிச்சல் குணமாகும்.
* பலா மரத்தின் வேரை அரைத்து சொறி, சிரங்குகளுக்கு பூச அவை குணமாகும்.
* பலா இலைகளை ஒன்றாக கோர்த்து, அதில் உணவு உட்கொள்வது சிலரது வழக்கம். இவ்வாறு உணவு உட்கொண்டால் பித்தம் அதிகரிக்கும். அதேநேரம், குன்மம் எனப்படும் அல்சர் நோயும், பெருவயிறும் குணமாகும்.
ஒரு எச்சரிக்கை :
பலாப்பழம் மற்றும் பலா பிஞ்சினை அதிக அளவில் பயன்படுத்துவோர் சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அவை :
* பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை, வயிற்றுவலி போன்றவை ஏற்படும். இதை, மிகவும் அளவுக்கு அதிகமாக உண்டால் சொறி, சிரங்கு, கரப்பான், கோழைக்கட்டு, இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.
* பலாப்பழத்தை அளவுடன் தான் உண்ண வேண்டும். இதனை அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் வயிறு மந்தமாகி வயிற்றுவலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும். எனவே, பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டே சாப்பிட வேண்டும். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.
* பலாப்பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் கொட்டை ஒன்றினை பச்சையாக மென்று தின்றுவிட்டால் சாப்பிட்டது நன்கு சீரணமாகிவிடும்.
* குடல்வால் அழற்சி எனப்படும் அப்பண்டிசைட்டிஸ் உள்ளவர்கள் பலாப்பழத்தை அறவே சாப்பிடக் கூடாது.
* சிலர் பலாக்கொட்டையை சுட்டு உண்பார்கள். இது சாப்பிடுவதற்கு மிகவும் சுவையாக இருந்தாலும் அள்ளுமாந்தம், மலச்சிக்கல், கள் குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்படல், வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.
* மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளையும் சாப்பிட்டு சீரணமாகவில்லை என்றால், மந்தம், வயிற்றுவலி, ஏப்பம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க துவரம்பருப்பை வேக வைத்து வடித்த நீரில் மிளகும், பூண்டும் சேர்த்து ரசம் வைத்து சாப்பிட தகுந்த நிவாரணம் பெறலாம்.
உச்சி வகுந்தெடுத்து....
திரைப்படம் : ரோசாப்பூ ரவிக்கைக்காரி
இயற்றியவர் : புலமைப்பித்தன்
பாடியவர் : எஸ்பி பாலசுப்ரமணியம்
இசை: இளையராஜா.
வெளியான ஆண்டு : 1979
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா
ஏ.... ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
ஆரி ராரோ ஆரி ராரோ
ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ
பட்டியில மாடுகட்டி பால கறந்துவச்சா,
பால் திறிஞ்சி போனதுன்னு சொன்னாங்க.
சொன்னவங்க வார்த்தையில சுத்தமில்ல.
அடி சின்ன கண்ணு நானும் அத ஒத்துக்கல.
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
வட்டு கருப்பட்டிய வாசமுள்ள ரோசாவ,
கட்டெறும்பு மொச்சுதுனு சொன்னாங்க.
கட்டுக் கதை அத்தனையும் கட்டுக் கதை.
அதை சத்தியமா நம்ப மனம் ஒத்துக்கல.
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க
பொங்கலுக்கு செங்கரும்பு பூவான பூங்கரும்பு,
செங்கனையா தின்னதுன்னு சொன்னாங்க.
செங்கனையா தின்னிருக்க நியாயமில்ல.
அடி சித்தகத்தி பூவிழியே நம்பவில்ல.
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா
உச்சி வகுந்தெடுத்து பிச்சிப்பூ வச்ச கிளி,
பச்சமலை பக்கத்துல மேயுதுனு சொன்னாங்க.
மேயுதுனு சொன்னதுல நியாயம் என்ன கண்ணாத்தா
Saturday, July 3, 2010
இது குழந்தை பாடும் தாலாட்டு.....
திரைப்படம்: ஒரு தலை ராகம்
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு: 1980
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
(இது குழந்தை..)
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்
(இது குழந்தை..)
வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்
(இது குழந்தை..)
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
(இது குழந்தை..)
இசை: T ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு: 1980
இது குழந்தை பாடும் தாலாட்டு
இது இரவு நேர பூபாளம்
இது மேற்கில் தோன்றும் உதயம்
இது நதியில்லாத ஓடம்
(இது குழந்தை..)
நடை மறந்த கால்கள் தன்னின் தடயத்தைப் பார்க்கிறேன்
வடமிழந்த தேரது ஒன்றை நாள்தோறும் இழுக்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
சிறகிழந்த பறவை ஒன்றை வானத்தில் பார்க்கிறேன்
உறவுறாத பெண்ணை எண்ணி நாளெளல்லாம் வாழ்கிறேன்
(இது குழந்தை..)
வெறும் நாரில் கரம் கொண்டு
பூமாலை தொடுக்கிறேன்
வெறும் காற்றில் உளி கொண்டு
சிலை ஒன்றை வடிக்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனைப் பார்க்கிறேன்
விடிந்து விட்ட பொழுதில் கூட
விண்மீனைப் பார்க்கிறேன்
விருப்பமில்லா பெண்ணை எண்ணி
உலகை நான் வெறுக்கிறேன்
(இது குழந்தை..)
உளமறிந்த பின்தானோ அவளை நான் நினைத்தது
உறவுறுவாள் என தானோ மனதை நான் கொடுத்தது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
உயிரிழந்த கருவைக் கொண்டு கவிதை நான் வடிப்பது
ஒருதலையாய் காதலிலே எத்தனை நாள் வாழ்வது
(இது குழந்தை..)
சதுரகிரி மலை....III
இதர தெய்வங்கள்
தாணிப்பாறையில் நுழைந்ததும் சற்றுத் தொலைவில் விநாயகர், ராஜகாளி அம்மன், பேச்சியம்மன் மற்றும் கருப்பசாமிக்குக் கோவில்கள் உள்ளன.
கோரக்கர் சித்தரால் வணங்கப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இரண்டு குகைகளில் உள்ளன. இவ்விடம் கோரக்கர் குண்டா என்றழைக்கப்படுகிறது.
அத்திரி மகரிஷி தங்கியிருந்த இடம் அத்தியூத்து என்று அழைக்கப்படுகிறது. ரெட்டைலிங்கம் என்றழைக்கப்படும் இரு லிங்கங்கள் மேலே செல்லும் வழியில் உள்ளன. வன துர்கா (வன காளி)வுக்கும் ஒரு சிலை உள்ளது.
பிலாவடி கருப்பசாமி என்னும் கோவிலும் மேலே சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சிறிது தொலைவுக்கு முன் உள்ளது.
தாணிப்பாறைக்குச் செல்லும் முன்னே தம்பிபட்டி என்னும் ஊரின் அருகில் மாவூத்து என்ற இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். சதுரகிரிக்குச் செல்லும்முன் இங்கே தான் சிவன் இருந்ததாக ஐதீகம்.
விசேஷங்கள்
சதுரகிரியில் அமாவாசை நாள்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர் கூட்டம் திரளும். அதிலும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.ஆடி அமாவாசையன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள்.
தை அமாவாசை அதற்கு அடுத்தபடியாக விசேஷமானதாகும்.
அமாவாசை தவிர, பௌர்ணமி தினத்தன்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். தற்போது பிரதோஷம், சிவராத்திரி தினங்களன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற விசேஷ தினங்கள் தவிர மற்றைய நாட்களில் பக்தர்கள் வருகை அவ்வளவாக இருக்காது.
எல்லா நாட்களிலும் பூஜை நேரம் தவறாமல் நடக்கும். அதிகாலை முத்தரும்முத்தரும் முத்தரு
, ஆறு மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை ஆறு மணி என நான்கு காலப் பூஜை செய்யப்படுகிறது.
அதிகாலை மூன்று மணியளவில் சிவ-பார்வதியை பள்ளியெழுப்பிவிட்டு சப்த கன்னியர் வனத்திற்குள் சென்று விடுவர் என்று ஒரு ஐதீகம். அவ்வேளையில் பூஜை நடக்கும்.
தாணிப்பாறையில் நுழைந்ததும் சற்றுத் தொலைவில் விநாயகர், ராஜகாளி அம்மன், பேச்சியம்மன் மற்றும் கருப்பசாமிக்குக் கோவில்கள் உள்ளன.
கோரக்கர் சித்தரால் வணங்கப்பட்ட இரண்டு சிவலிங்கங்கள் இரண்டு குகைகளில் உள்ளன. இவ்விடம் கோரக்கர் குண்டா என்றழைக்கப்படுகிறது.
அத்திரி மகரிஷி தங்கியிருந்த இடம் அத்தியூத்து என்று அழைக்கப்படுகிறது. ரெட்டைலிங்கம் என்றழைக்கப்படும் இரு லிங்கங்கள் மேலே செல்லும் வழியில் உள்ளன. வன துர்கா (வன காளி)வுக்கும் ஒரு சிலை உள்ளது.
பிலாவடி கருப்பசாமி என்னும் கோவிலும் மேலே சுந்தரமகாலிங்கம் கோயிலுக்குச் சிறிது தொலைவுக்கு முன் உள்ளது.
தாணிப்பாறைக்குச் செல்லும் முன்னே தம்பிபட்டி என்னும் ஊரின் அருகில் மாவூத்து என்ற இடத்தில் சிவன் குடிகொண்டிருக்கிறார். சதுரகிரிக்குச் செல்லும்முன் இங்கே தான் சிவன் இருந்ததாக ஐதீகம்.
விசேஷங்கள்
சதுரகிரியில் அமாவாசை நாள்தான் மிகவும் விசேஷமானது. ஒவ்வொரு அமாவாசையன்றும் ஆயிரக்கணக்கில் பக்தர் கூட்டம் திரளும். அதிலும் ஆடி அமாவாசை மிகுந்த முக்கியத்துவம் பெற்றது.ஆடி அமாவாசையன்று ஐந்து இலட்சத்திற்கும் குறையாமல் பக்தர்கள் கூடுகிறார்கள்.
தை அமாவாசை அதற்கு அடுத்தபடியாக விசேஷமானதாகும்.
அமாவாசை தவிர, பௌர்ணமி தினத்தன்றும் விசேஷ பூஜைகள் நடக்கும். தற்போது பிரதோஷம், சிவராத்திரி தினங்களன்றும் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. இதுபோன்ற விசேஷ தினங்கள் தவிர மற்றைய நாட்களில் பக்தர்கள் வருகை அவ்வளவாக இருக்காது.
எல்லா நாட்களிலும் பூஜை நேரம் தவறாமல் நடக்கும். அதிகாலை முத்தரும்முத்தரும் முத்தரு
, ஆறு மணி, நண்பகல் 12 மணி, மற்றும் மாலை ஆறு மணி என நான்கு காலப் பூஜை செய்யப்படுகிறது.
அதிகாலை மூன்று மணியளவில் சிவ-பார்வதியை பள்ளியெழுப்பிவிட்டு சப்த கன்னியர் வனத்திற்குள் சென்று விடுவர் என்று ஒரு ஐதீகம். அவ்வேளையில் பூஜை நடக்கும்.
மை தூக்கிகள்
இங்கு எந்தப் பொருளானாலும் மலை மேலே கொண்டு செல்ல மனித சுமைதூக்கிகள்தான் வேண்டும். 35 கிகி எடை வரை தூக்க 150 ரூபாயும், அதற்குமேல் எடையுள்ளவற்றைத் தூக்கிச் செல்ல 200 ரூபாயும் வாங்குகின்றனர்.நடக்க முடியாதவர்களைத் தூக்கிச் செல்லவும் கூலிகள் உண்டு. சுமார் இரண்டாயிரம் வரை வாங்குகின்றனர்.
மூலிகை வனம்
இங்கே கிடைக்காத மூலிகைகள் உலகில் வேறு எங்குமே கிடைக்காதெனலாம். அந்த அளவிற்குக் கொட்டிக் கிடக்கின்றன மூலிகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும். சாதாரணத் தலைவலியிலிருந்து எய்ட்ஸ் வரையிலான கொடிய நோய்களுக்கும் இங்கே மருந்துண்டு. ஆனால் இந்த வளங்களை அறிந்தோர் குறைவு.
சித்தர்களும் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த சித்துக்களும், மூலிகை மருந்துகளும் சுயநலப் பதர்களால் தவறாகக் கையாளப்பட்டதால், அவர்கள் தங்களைத் தாங்களே மறைத்துக் கொள்வாராயினர். அவர்களது அரும்பெரும் கண்டுபிடிப்புகளும் பரிபாஷையில் பாடல்கள் வடிவில் ஓலைச்சுவடிகளிலேயே தங்கிவிட்டன.
இங்கு சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து வகையான காட்டு மிருங்களும் உண்டு. ஒரே ஒரு புலி மட்டும் இருப்பதாகத் தகவல். மற்றபடி, மான், கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை, முள்ளம்பன்றி போன்ற அனைத்து விலங்குகளும் உண்டு.கோவில் பகுதியில் விலங்குகள் நுழையாது.
மலைமீது சிறப்பான வகையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிணறு வெட்டப்பட்டு கோயில்களுக்கும் சிறு குடில்களுக்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் பக்தர்களுக்கு திறந்தவெளி ஷவர் வசதிகூட செய்யப்பட்டுள்ளது!
மலைகளின் நடுவே பெரும்பாலும் சிறிய அளவிலாவது தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். மக்கள் மலையேறிக் களைத்தவுடன் நீரோடையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வர்.
சுனைநீர் என்பதால் குடிநீர் தித்திப்பாகவும் குளிர்ச்சியாகவும் தெளிவாகவும் இருக்கும்.
உணவு வசதிகள்
இங்கு மூன்று, நான்கு அன்னதான மடங்கள் உள்ளன. எல்லா விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சுவையான சாப்பாடாக இருக்கும்.
கவனிக்கவும்.. உப்பு, புளியிலிருந்து, காய்கறி, மசால், அரிசி என்று அனைத்துப் பொருட்களும் கீழிருந்துதான் மேலே வரவேண்டும். மனிதர்கள் தத்தம் தலையில்தான் மூட்டைகளை சுமந்து கொண்டு வரவேண்டும். ஆதலால், சாப்பிடும்போது சிறிது குறையிருந்தாலும் பொருட்படுத்தாமலிருப்பது நலம். குறை பெரும்பாலும் இருக்காது என்பது வேறு விஷயம்.
காலையிலிருந்து மாலை வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் ஆக்கி, வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் தன்னார்வலர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
அங்குள்ள மடத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் மனமுவந்து கடவுள் சேவையாக எண்ணிச் செய்கின்றனர். நடு இரவு பனிரெண்டு மணிக்குச் சென்றால்கூட வரவேற்று, இருக்கும் உணவை இன்முகத்துடன் வழங்குகின்றனர்.
சரியான பாதையில் மட்டும் ஏறவும். குறுக்கு வழியில் செல்கிறேன் பேர்வழி என சென்றால் எங்காவது மாட்டிக் கொண்டு விடுவீர்கள். கவனம்...
செல்லும் பாதையில் ஏதேனும் விலங்குகள் எதிர்ப்பட்டால் சற்று நிதானித்து எந்த சப்தமும் எழுப்பாமல் அவை அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் மேலே செல்லவும்.
வனத்தினுள் செல்ல வேண்டும் என்ற ஆர்வமுடையோர் தகுந்த வழிகாட்டுபவர்களுடன் செல்லவும்.
செல்லும் வழி
தாணிப்பாறைக்குச் செல்ல பின்வரும் வழிகளுண்டு.
மதுரையிலிருந்து - திருமங்கலம் - பேரையூர் - வத்றாப் - தாணிப்பாறை (80 கி.மீ)
திருநெல்வேலியிருந்து - இராஜபாளையம் - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (125 கி.மீ)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (30 கி.மீ)
விருதுநகரிலிருந்து - எரிச்சநத்தம் - அழகாபுரி - வத்றாப் - தாணிப்பாறை (45 கி.மீ)
இது போக சாப்டூர் வழியாக செல்வதற்கு தனிப்பாதை உள்ளது. தேனி, வருஷநாடு, கம்பம் பகுதியிலிருந்து வருபவர்கள் இந்தப் பாதையின் வழியே வருவர். ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதான்.
விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேம்ந்து வசதி உண்டு. ஷேர் ஆட்டோக்களும் இயங்குகின்றன. ஆட்டோவில் பத்து கிமீ பயணத்திற்கு தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே!
இரவில் பெரும்பாலும் மலையில் ஏற வேண்டாம். அவ்வாறு ஏறினாலும் டார்ச் போன்ற உபகரணங்கள் வைத்துக் கொள்ளவும்.
முற்றும்
இங்கு எந்தப் பொருளானாலும் மலை மேலே கொண்டு செல்ல மனித சுமைதூக்கிகள்தான் வேண்டும். 35 கிகி எடை வரை தூக்க 150 ரூபாயும், அதற்குமேல் எடையுள்ளவற்றைத் தூக்கிச் செல்ல 200 ரூபாயும் வாங்குகின்றனர்.நடக்க முடியாதவர்களைத் தூக்கிச் செல்லவும் கூலிகள் உண்டு. சுமார் இரண்டாயிரம் வரை வாங்குகின்றனர்.
மூலிகை வனம்
இங்கே கிடைக்காத மூலிகைகள் உலகில் வேறு எங்குமே கிடைக்காதெனலாம். அந்த அளவிற்குக் கொட்டிக் கிடக்கின்றன மூலிகைச் செடிகளும், கொடிகளும், மரங்களும். சாதாரணத் தலைவலியிலிருந்து எய்ட்ஸ் வரையிலான கொடிய நோய்களுக்கும் இங்கே மருந்துண்டு. ஆனால் இந்த வளங்களை அறிந்தோர் குறைவு.
சித்தர்களும் தாங்கள் அரும்பாடுபட்டுக் கண்டுபிடித்த சித்துக்களும், மூலிகை மருந்துகளும் சுயநலப் பதர்களால் தவறாகக் கையாளப்பட்டதால், அவர்கள் தங்களைத் தாங்களே மறைத்துக் கொள்வாராயினர். அவர்களது அரும்பெரும் கண்டுபிடிப்புகளும் பரிபாஷையில் பாடல்கள் வடிவில் ஓலைச்சுவடிகளிலேயே தங்கிவிட்டன.
இங்கு சிங்கத்தைத் தவிர மற்ற அனைத்து வகையான காட்டு மிருங்களும் உண்டு. ஒரே ஒரு புலி மட்டும் இருப்பதாகத் தகவல். மற்றபடி, மான், கரடி, காட்டெருமை, யானை, சிறுத்தை, முள்ளம்பன்றி போன்ற அனைத்து விலங்குகளும் உண்டு.கோவில் பகுதியில் விலங்குகள் நுழையாது.
மலைமீது சிறப்பான வகையில் குடிநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. ஒரு கிணறு வெட்டப்பட்டு கோயில்களுக்கும் சிறு குடில்களுக்கும் தண்ணீர் குழாய்கள் மூலம் வழங்கப்படுகிறது. சமீபத்தில் பக்தர்களுக்கு திறந்தவெளி ஷவர் வசதிகூட செய்யப்பட்டுள்ளது!
மலைகளின் நடுவே பெரும்பாலும் சிறிய அளவிலாவது தண்ணீர் ஓடிக் கொண்டே இருக்கும். மக்கள் மலையேறிக் களைத்தவுடன் நீரோடையில் குளித்துவிட்டு கோவிலுக்குச் செல்வர்.
சுனைநீர் என்பதால் குடிநீர் தித்திப்பாகவும் குளிர்ச்சியாகவும் தெளிவாகவும் இருக்கும்.
உணவு வசதிகள்
இங்கு மூன்று, நான்கு அன்னதான மடங்கள் உள்ளன. எல்லா விசேஷ நாட்களிலும் அன்னதானம் வழங்கப்படுகிறது. சுவையான சாப்பாடாக இருக்கும்.
கவனிக்கவும்.. உப்பு, புளியிலிருந்து, காய்கறி, மசால், அரிசி என்று அனைத்துப் பொருட்களும் கீழிருந்துதான் மேலே வரவேண்டும். மனிதர்கள் தத்தம் தலையில்தான் மூட்டைகளை சுமந்து கொண்டு வரவேண்டும். ஆதலால், சாப்பிடும்போது சிறிது குறையிருந்தாலும் பொருட்படுத்தாமலிருப்பது நலம். குறை பெரும்பாலும் இருக்காது என்பது வேறு விஷயம்.
காலையிலிருந்து மாலை வரை அன்னதானம் தொடர்ந்து நடைபெறுகிறது. வரும் ஆயிரக்கணக்கான பக்தர்களுக்கும் ஆக்கி, வடித்துக் கொட்டிக் கொண்டிருக்கும் தன்னார்வலர்களை எத்தனை பாராட்டினாலும் தகும்.
அங்குள்ள மடத்தில் வேலை செய்பவர்கள் தங்கள் மனமுவந்து கடவுள் சேவையாக எண்ணிச் செய்கின்றனர். நடு இரவு பனிரெண்டு மணிக்குச் சென்றால்கூட வரவேற்று, இருக்கும் உணவை இன்முகத்துடன் வழங்குகின்றனர்.
சரியான பாதையில் மட்டும் ஏறவும். குறுக்கு வழியில் செல்கிறேன் பேர்வழி என சென்றால் எங்காவது மாட்டிக் கொண்டு விடுவீர்கள். கவனம்...
செல்லும் பாதையில் ஏதேனும் விலங்குகள் எதிர்ப்பட்டால் சற்று நிதானித்து எந்த சப்தமும் எழுப்பாமல் அவை அந்த இடத்தை விட்டு நகர்ந்தவுடன் மேலே செல்லவும்.
வனத்தினுள் செல்ல வேண்டும் என்ற ஆர்வமுடையோர் தகுந்த வழிகாட்டுபவர்களுடன் செல்லவும்.
செல்லும் வழி
தாணிப்பாறைக்குச் செல்ல பின்வரும் வழிகளுண்டு.
மதுரையிலிருந்து - திருமங்கலம் - பேரையூர் - வத்றாப் - தாணிப்பாறை (80 கி.மீ)
திருநெல்வேலியிருந்து - இராஜபாளையம் - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (125 கி.மீ)
ஸ்ரீவில்லிபுத்தூரிலிருந்து - கிருஷ்ணன்கோவில் - வத்றாப் - தாணிப்பாறை (30 கி.மீ)
விருதுநகரிலிருந்து - எரிச்சநத்தம் - அழகாபுரி - வத்றாப் - தாணிப்பாறை (45 கி.மீ)
இது போக சாப்டூர் வழியாக செல்வதற்கு தனிப்பாதை உள்ளது. தேனி, வருஷநாடு, கம்பம் பகுதியிலிருந்து வருபவர்கள் இந்தப் பாதையின் வழியே வருவர். ஆனால் பெரும்பாலோனோர் வருவது தாணிப்பாறை வழியேதான்.
விசேஷ தினங்களில் சிறப்பு அரசுப் பேருந்துகள் தாணிப்பாறைக்கு இயக்கப்படுகின்றன. சாதாரண நாட்களில் குறிப்பிட்ட சில நேரங்களில் மட்டுமே பேம்ந்து வசதி உண்டு. ஷேர் ஆட்டோக்களும் இயங்குகின்றன. ஆட்டோவில் பத்து கிமீ பயணத்திற்கு தலைக்கு பத்து ரூபாய் மட்டுமே!
இரவில் பெரும்பாலும் மலையில் ஏற வேண்டாம். அவ்வாறு ஏறினாலும் டார்ச் போன்ற உபகரணங்கள் வைத்துக் கொள்ளவும்.
முற்றும்
Thursday, July 1, 2010
சதுரகிரி மலை....II
பயணம்
தாணிப்பாறையின் அடிவாரத்தில் வனத்துறையினரின் அலுவலகம் ஒன்றும் உள்ளது. மலையேறுமுன்னே ஒரு வளைவு (Arch) நம்மை வரவேற்கிறது. இரு மருங்கிலும் மூலிகைச் செடிகளும் கொடிகளும் நெருக்கியடிக்க குறுகிய பாதையில் மலையில் பிரயாணம் துவங்குகிறது.
சுமார் 6லிருந்து 10 அடி மட்டுமே அகலம் கொண்ட சுமார் 8 கிமீ நீள கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில்தான் பயணம். ஒரு பக்கம் பகலவனும் கதிர்களை உட்செலுத்த அஞ்சும் அடர்ந்த காடு. மறுபக்கம் தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். பாதுகாப்பிற்குக் கைப்பிடி கம்பிகள் கூடக் கிடையாது. இந்த ஆறடிப் பாதையில்தான் துணிகரப் பயணம். ஏற ஆரம்பிக்கும்போது உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது.
அடிக்கடி சென்று பழக்கப்பட்ட ஆட்கள் இரண்டு மணிநேரத்தில் கோவிலைச் சென்றடைந்துவிடுவர். முதல்முறையாகச் செல்வோருக்கு குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் ஆகிவிடும்!
ஏற ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே நாக்குத் தள்ள ஆரம்பித்துவிடும். ‘புஸ் புஸ்’ஸென்று வெளிப்படும் மூச்சு, பேசாமல் கீழேயே இருந்திருக்கலாம் என்று சொல்லும்!. மேலே ஏற ஏற தன்னம்பிக்கை குறைவது போல இருக்கும்.
பழக்கப்பட்ட ஆட்களுடன் முதல் முறை ஏறுவது மிகவும் நல்லது. ஆனால் கஷ்டப்பட்டு மலையேறி கோவிலைச் சென்றடைந்தவுடன் மனதில் இருக்கும் பெரும் வாழ்க்கைப் பாரங்கள் குறைந்தது போலிருக்கும்.
இப்பேர்ப்பட்ட கடினமான பாதையையே கடந்து வந்துவிட்டோமே வாழ்க்கை என்னடா வாழ்க்கை.. அதிலுள்ள கஷ்டங்களெல்லாம் சும்மா தூசு.. என்ற பக்குவப்பட்ட மனநிலை வந்துவிடும். மீண்டும் மீண்டும் மலையேறத் தோன்றும். மனம் தளராமல் நடக்க வேண்டுமென்றால் ஒரே வழி மூச்சை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் மூச்சிறைப்பது போல இருந்தாலும் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் அவ்வளவுதான்.
சற்று நிதானமாக, நடக்கும் பாதையில் முழு கவனமும் வைத்து நெஞ்சில் சிவனை நிலைநிறுத்தி ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, சுற்றிலும் காணும் இயற்கையையும் ரசித்து, மூச்சிறைத்தாலும் மெதுவாக மூச்சை வெளியிட்டு, எங்கேயும் உட்காராமல் தொடர்ந்தாற் போல மேலேறிவிட்டால் இரண்டே மணிநேரம்தான்.
ஆனால் கீழே இறங்குவது சற்று எளிது. பழக்கமானவர்கள் ஒன்றரை மணிநேரத்தில் இறங்கிவிடலாம். புதியவர்களுக்கு மூன்று மணி நேரம். வீட்டுக்கு வந்தவுடன்தான் தெரியும், தொடைகளில் தசைப்பிடிப்பும், கணுக்கால் வலியும். மூன்று நாட்களில் சரியாகிவிடும்!
முடிந்தவரை அதிக பாரங்கள் கொண்டுசெல்வதைத் தவிர்த்தல் நல்லது.
சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஏறுவது மிகுந்த மனோபலத்தைக் கொடுக்கும்.
சுந்தர மகாலிங்கத்துக்கு... அரோகரா!
சந்தன மகாலிங்கத்துக்கு... அரோகரா!
பிலாவடி கருப்பனுக்கு... அரோகரா!
ரெட்டைலிங்கத்துக்கு... அரோகரா!
வனகாளிக்கு... அரோகரா!
பதினெட்டுச் சித்தர்களுக்கு... அரோகரா!
போன்ற கோஷங்கள் பிரசித்தம்.
பரமாத்மாவின் இருப்பிடம்
மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் லிங்க வடிவத்தில் பரமசிவன்.
ஆகாய கங்கை என அழைக்கப்படும் சிறு நீர்வீழ்ச்சி இவ்விரு கோயில்களுக்கு நடுவில் சிறு ஓடையாக ஓடுகிறது. இந்நீர் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
சுந்தர மகாலிங்கத்தைத்தான் முதலில் தரிசிக்கின்றனர். அதன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கின்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.
சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.
சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.
இவற்றுக்கும் மேலே சென்றால் பெரிய மகாலிங்கம் என்ற கோயில் இருக்கிறது. பெரும்பாலும் பக்தர்கள் இங்கு வருவதில்லை. சித்தர்கள் மட்டும் இங்கே பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. பாம்புக் கோவில் ஒன்றும் அருகில் உள்ளது.
சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து ஒரு மணி நேரம் இன்னும் மேலே ஏறினால் தவசிக் குகை என்னும் குகைப் பகுதியை அடையலாம். இவ்விடத்திற்குச் சென்ற அனுபவஸ்தர்களுடன் மட்டுமே செல்லவேண்டும். ஏனென்றால் முதலில் இருந்தது போல் ஆறடி அகலப் பாதை கூட இங்கு கிடையாது. மிகவும் குறுகலான, ஏன் பாதையே இல்லாத வழிகளிலும் பயணிக்க வேண்டியதிருக்கும். சிறிது வழி பிசகிவிட்டாலும் சிரமம்தான்.
தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!
தாணிப்பாறையின் அடிவாரத்தில் வனத்துறையினரின் அலுவலகம் ஒன்றும் உள்ளது. மலையேறுமுன்னே ஒரு வளைவு (Arch) நம்மை வரவேற்கிறது. இரு மருங்கிலும் மூலிகைச் செடிகளும் கொடிகளும் நெருக்கியடிக்க குறுகிய பாதையில் மலையில் பிரயாணம் துவங்குகிறது.
சுமார் 6லிருந்து 10 அடி மட்டுமே அகலம் கொண்ட சுமார் 8 கிமீ நீள கரடுமுரடான செங்குத்து மலைப்பாதையில்தான் பயணம். ஒரு பக்கம் பகலவனும் கதிர்களை உட்செலுத்த அஞ்சும் அடர்ந்த காடு. மறுபக்கம் தடுக்கி விழுந்தால் அதல பாதாளம். பாதுகாப்பிற்குக் கைப்பிடி கம்பிகள் கூடக் கிடையாது. இந்த ஆறடிப் பாதையில்தான் துணிகரப் பயணம். ஏற ஆரம்பிக்கும்போது உற்சாகத்திற்குப் பஞ்சமிருக்காது.
அடிக்கடி சென்று பழக்கப்பட்ட ஆட்கள் இரண்டு மணிநேரத்தில் கோவிலைச் சென்றடைந்துவிடுவர். முதல்முறையாகச் செல்வோருக்கு குறைந்தபட்சம் நான்கு மணிநேரம் ஆகிவிடும்!
ஏற ஆரம்பித்த அரைமணி நேரத்திலேயே நாக்குத் தள்ள ஆரம்பித்துவிடும். ‘புஸ் புஸ்’ஸென்று வெளிப்படும் மூச்சு, பேசாமல் கீழேயே இருந்திருக்கலாம் என்று சொல்லும்!. மேலே ஏற ஏற தன்னம்பிக்கை குறைவது போல இருக்கும்.
பழக்கப்பட்ட ஆட்களுடன் முதல் முறை ஏறுவது மிகவும் நல்லது. ஆனால் கஷ்டப்பட்டு மலையேறி கோவிலைச் சென்றடைந்தவுடன் மனதில் இருக்கும் பெரும் வாழ்க்கைப் பாரங்கள் குறைந்தது போலிருக்கும்.
இப்பேர்ப்பட்ட கடினமான பாதையையே கடந்து வந்துவிட்டோமே வாழ்க்கை என்னடா வாழ்க்கை.. அதிலுள்ள கஷ்டங்களெல்லாம் சும்மா தூசு.. என்ற பக்குவப்பட்ட மனநிலை வந்துவிடும். மீண்டும் மீண்டும் மலையேறத் தோன்றும். மனம் தளராமல் நடக்க வேண்டுமென்றால் ஒரே வழி மூச்சை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். எவ்வளவுதான் மூச்சிறைப்பது போல இருந்தாலும் கட்டுப்பாட்டில் இருந்தால் போதும் அவ்வளவுதான்.
சற்று நிதானமாக, நடக்கும் பாதையில் முழு கவனமும் வைத்து நெஞ்சில் சிவனை நிலைநிறுத்தி ஒவ்வொரு கணத்தையும் அனுபவித்து, சுற்றிலும் காணும் இயற்கையையும் ரசித்து, மூச்சிறைத்தாலும் மெதுவாக மூச்சை வெளியிட்டு, எங்கேயும் உட்காராமல் தொடர்ந்தாற் போல மேலேறிவிட்டால் இரண்டே மணிநேரம்தான்.
ஆனால் கீழே இறங்குவது சற்று எளிது. பழக்கமானவர்கள் ஒன்றரை மணிநேரத்தில் இறங்கிவிடலாம். புதியவர்களுக்கு மூன்று மணி நேரம். வீட்டுக்கு வந்தவுடன்தான் தெரியும், தொடைகளில் தசைப்பிடிப்பும், கணுக்கால் வலியும். மூன்று நாட்களில் சரியாகிவிடும்!
முடிந்தவரை அதிக பாரங்கள் கொண்டுசெல்வதைத் தவிர்த்தல் நல்லது.
சிவநாமத்தைச் சொல்லிக்கொண்டு ஏறுவது மிகுந்த மனோபலத்தைக் கொடுக்கும்.
சுந்தர மகாலிங்கத்துக்கு... அரோகரா!
சந்தன மகாலிங்கத்துக்கு... அரோகரா!
பிலாவடி கருப்பனுக்கு... அரோகரா!
ரெட்டைலிங்கத்துக்கு... அரோகரா!
வனகாளிக்கு... அரோகரா!
பதினெட்டுச் சித்தர்களுக்கு... அரோகரா!
போன்ற கோஷங்கள் பிரசித்தம்.
பரமாத்மாவின் இருப்பிடம்
மலையில் சுந்தர மகாலிங்கம், சந்தன மகாலிங்கம் என இரண்டு வடிவங்களில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார் லிங்க வடிவத்தில் பரமசிவன்.
ஆகாய கங்கை என அழைக்கப்படும் சிறு நீர்வீழ்ச்சி இவ்விரு கோயில்களுக்கு நடுவில் சிறு ஓடையாக ஓடுகிறது. இந்நீர் மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது. மழைக்காலங்களில் நீர்வரத்து அதிகமாக இருக்கும்.
சுந்தர மகாலிங்கத்தைத்தான் முதலில் தரிசிக்கின்றனர். அதன் பின்னரே சந்தன மகாலிங்கத்துக்குச் செல்கின்றனர். அங்கு செல்ல சுமார் 15 நிமிடங்கள் நடக்க (ஏற) வேண்டும்.
சுந்தர மகாலிங்கம் கோவிலில் சுந்தரமூர்த்தி மற்றும் சுந்தரமகாலிங்கம் என்று இரண்டு லிங்கங்கள் உள்ளன.
சந்தன மகாலிங்கம் கோவிலில் சந்தனத்தால் அலங்கரிக்கப்பட்ட லிங்கம் உள்ளது. பதினெட்டுச் சித்தர்களுக்கு சிலைகள் உள்ளன. விநாயகர், முருகர், மஹாதேவி மற்றும் நவகிரகங்களுக்கும் சிலைகள் உள்ளன. சட்டநாதச் சித்தர் வாழ்ந்த குகையும் இங்குள்ளது.
இவற்றுக்கும் மேலே சென்றால் பெரிய மகாலிங்கம் என்ற கோயில் இருக்கிறது. பெரும்பாலும் பக்தர்கள் இங்கு வருவதில்லை. சித்தர்கள் மட்டும் இங்கே பூஜை செய்வதாகக் கூறப்படுகிறது. பாம்புக் கோவில் ஒன்றும் அருகில் உள்ளது.
சுந்தரமகாலிங்கம் கோயிலில் இருந்து ஒரு மணி நேரம் இன்னும் மேலே ஏறினால் தவசிக் குகை என்னும் குகைப் பகுதியை அடையலாம். இவ்விடத்திற்குச் சென்ற அனுபவஸ்தர்களுடன் மட்டுமே செல்லவேண்டும். ஏனென்றால் முதலில் இருந்தது போல் ஆறடி அகலப் பாதை கூட இங்கு கிடையாது. மிகவும் குறுகலான, ஏன் பாதையே இல்லாத வழிகளிலும் பயணிக்க வேண்டியதிருக்கும். சிறிது வழி பிசகிவிட்டாலும் சிரமம்தான்.
தவசிக் குகையில் அனைத்து சித்தர்களும் வசித்ததாகவும், இன்றும் தவம் செய்து கொண்டிருப்பதாகவும் பேச்சு நிலவுகிறது!
குகை மிகவும் குறுகலாக ஒருவர் மட்டுமே தவழ்ந்து செல்லக் கூடிய வகையில் இருக்கும். அதிக பட்சம் நான்கைந்து பேர்கள் மட்டும் உள்ளே சென்று அமர முடியும். அதற்கப்பால் வெறுமனே கற்சுவர்தான். ஆனால் இந்த கற்சுவரில் இருக்கும் சிறு சிறுதுளைகள் வழியாக புத்துணர்வூட்டும் குளிர்ந்த காற்று சில்லென வருகிறது. உள்ளே ரிஷிகளும், சித்தர்களும் தவம் செய்யக்கூடும் என்பது நம்பிக்கை.
பொதுவாக மற்றொரு நம்பிக்கை என்னவென்றால் பௌர்ணமி நாட்களில் சித்தர்கள் மலையிலிருந்து இறங்கி சுந்தர மகாலிங்கத்தும் சந்தன மகாலிங்கத்துக்கும் நடுநிசியில் பூஜை செய்ய வருவர் என்பதுதான். இப்படியரு அரிய காட்சியைக் கண்டதாக மிஸ்டிக் செல்வம் என்பவர் ஜோதிடபூமி என்னும் இதழில் எழுதியிருக்கிறார்.
ஜடாமுடி தரித்த, நெடுநெடுவென வளர்ந்து சுமார் ஏழரை அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாய், கண்களில் செம்மை ஒளிர அச்சுறுத்தும் தோற்றத்துடன் மூன்று சித்தர்களைக் கண்டதாக அவர் எழுதியிருக்கிறார். ஒருவேளை அது சித்தர்களின் மாயத் தோற்றமாகக் கூட இருக்கலாம்.
சித்தர்கள் யாருக்கு வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் எந்த உருவத்தில் வேண்டுமானாலும் தரிசனம் காட்டலாம். இரவு பூஜை நேரங்களில் சில வேளைகளில் சட்டநாதர் இராஜநாகமாகவும், உடும்பாகவும் மாறி தோன்றுவதுண்டாம்.
பவுர்ணமி மற்றும் அமாவாசை தினங்களில் இரவில் மலையில் தங்கியிருந்து பூஜைகளில் கலந்து கொள்ளும் அனுபவம் மெய்சிலிர்க்க வைக்கும். இக்காட்சி யார் கண்ணுக்குக் கிடைக்கவேண்டுமென்று இருக்கிறதோ அவர்களுக்கு மட்டுமே கிட்டும். பெரும் பாக்கியவான்கள் மட்டுமே இப்பேறு பெற்றவர்கள் என்கிறார்கள்.
(தொடரும்).....
அட பொன்னான மனசே....
திரைப்படம் : மைதிலி என்னை காதலி
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : டி. ராஜேந்தர்
வெளியான ஆண்டு: 1986
காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
ஆசை வச்ச பச்சக்கிளியோ
வேறு ஜோடி தேடி போய் இருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேற தென்றலோட ஆடி இருந்தா
பச்ச புள்ள போல அழுவாதா
பாவம் பூ போல சாயாதா
பல நாளா பழகி இருப்பா
அதில் பலன் ஏதும் இல்லைப்பா
பூ போல பேசிச் சிரிப்பா
அந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பா
அட காதல்னு நினைக்காத
நீயும் கானல் நீர் ஆகாதே
சமைச்சு வச்ச மீன் குழம்ப
நீயும் சலிக்காம தின்ன போதே
தாலி கட்ட நினைச்சு இருப்ப
நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்ப
அன்று கைய தானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
இசை : டி. ராஜேந்தர்
பாடியவர் : டி. ராஜேந்தர்
வெளியான ஆண்டு: 1986
காதல் பட்ட பாவத்தால்
காயம் பட்ட இதயங்களே
கண்ணீரை மருந்து ஆக்குங்களேன்
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
அட பொன்னான மனசே பூவான மனசே
வைக்காத பொண்ணு மேல ஆசை
நீ வைக்காத பொண்ணு மேல ஆசை
ஆசை வச்ச பச்சக்கிளியோ
வேறு ஜோடி தேடி போய் இருந்தா
பூஜை செஞ்ச வஞ்சி மலரோ
வேற தென்றலோட ஆடி இருந்தா
பச்ச புள்ள போல அழுவாதா
பாவம் பூ போல சாயாதா
பல நாளா பழகி இருப்பா
அதில் பலன் ஏதும் இல்லைப்பா
பூ போல பேசிச் சிரிப்பா
அந்த பேச்சில தான் அர்த்தம் இல்லப்பா
அட காதல்னு நினைக்காத
நீயும் கானல் நீர் ஆகாதே
சமைச்சு வச்ச மீன் குழம்ப
நீயும் சலிக்காம தின்ன போதே
தாலி கட்ட நினைச்சு இருப்ப
நீயும் தாரம் ஆக்க துடிச்சு இருப்ப
அன்று கைய தானே கழுவு என்றாள்
இன்று காதல் இல்லை அழுவு என்றாள்
நானும் உந்தன் உறவை........
திரைப்படம்: மைதிலி என்னை காதலி
இசை: TR ராஜேந்தர்
பாடியவர்: SP பாலசுப்ரமணியம்
வெளியான ஆண்டு: 1986
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை..
ஆ.... ஓ... ஆ....ஆ.. ஆ.. ஆ.. ஆ.. ஆ..ஆ..ஆ....
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
நானும் உந்தன் உறவை நாடி வந்த பறவை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
தேடி வந்த வேளை வேடன் செய்த லீலை
சிறகுகள் உடைந்ததடி குருதியில் நனந்ததடி
உயிரே உயிரே.
இதய கதவுகளை திறக்க ஓடி வந்தேன்
சிறையில் சிக்கிக் கொண்டதேனம்மா
வலையில் விழுந்த உன்னை மீட்க ஓடி வந்தேன்
வலையில் மாட்டிக் கொண்டேன் நானம்மா
காதல் நெஞசங்களை கசக்கி பிழிவதிலே
இனிமை காணுவது விதியம்மா
அன்பு உள்ளங்களை ரத்த வெள்ளத்திலே
துவைத்து சிதைப்பது சதியம்மா
உடல்களை அழித்திட ஊருக்குள் பலருண்டு பாரம்மா
உள்ளத்தை பிரிந்திட பாருக்குள் எவருண்டு சொல்லம்மா
(நானும்..)
வீணை எரிகிறது விரல்கள் வேகிறது
நாதம் மீட்டுகிறேன் வாராயோ
புயலும் வலுக்கிறது கடலும் கொதிக்கிறது
படகை செலுத்துகிறேன் வாராயோ
எண்ணெய் இழந்த பின்னும்
எரிய துடிக்க எண்ணும்
தீபம் போல மனம் அலைகிறது
என்னை இழந்த பின்னும்
உன்னை காக்க எண்ணும்
இதய அரங்கமிங்கு அழைக்கிறது
வாழ்வது ஒரு முறை
உனக்கென வாழ்வது முழுமை என்பேன்
சாவது ஒரு முறை
உனக்கென சாவதே பெருமை என்பேன்
(நானும்..)
Subscribe to:
Posts (Atom)