படம் : ஆளவந்தான்
பாடல் : கடவுள் பாதி
இசை : ஷங்கர்-எசன்-லாய்
பாடலாசிரியர்: வைரமுத்து
பாடியவர்கள் : கமலஹாசன்
கடவுள் பாதி, மிருகம் பாதி,
கலந்து செய்த, கலவை நான்,
வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,
மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
ஆனால்…
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,
நந்தகுமரா,
நந்தகுமரா,
நாளை மிருகம் கொல்வாயா?
மிருகம் கொன்ற,
எச்சம் கொண்டு,
மீண்டும் கடவுள் செய்வாயா?
குரங்கில் இருந்து,
மனிதன் என்றால்,
மனிதன் இரையாய் ஜனிப்பானா?
மிருக ஜாதியில்,
பிறந்த மனிதா,
தெய்வ ஜோதியில் கலப்பாயா?
ஃஅ!
நந்தகுமரா…
கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,
வெளியே மிருகம்,
உள்ளே கடவுள்,
விளங்க முடியா,
கவிதை நான்,
மிருகம் கொன்று,
மிருகம் கொன்று,
கடவுள் வளர்க்க,
பார்க்கின்றேன்,
கடவுள் கொன்று,
உணவாய் தின்று,
மிருகம் மட்டும்,
வளர்கிறதே,
நந்தா!
கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,
காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!
கடவுள் பாதி,
மிருகம் பாதி,
கலந்து செய்த,
கலவை நான்,
காற்றில் ஏறி,
மலையில் ஆடி,
கவிதை பாடும்,
பறவை நான்!
ஒவ்வொரு துளியும்,
ஒவ்வொரு துளியும்,
உயிரில் வேர்கள்,
குளிர்கிறதே,
எல்லாம் துளியில்,
குளுரும்போது,
இரு துளி மட்டும்,
சுடுகிறதே,
நந்தகுமாரா,
நந்தகுமாரா,
மழை நீர் சுடாது,
தெரியாதா?
கன்னம் வழிகிற,
கண்ணீர் துளிதான்,
வென்னீர் துளி என,
அறிவாயா?
சுட்ட மழையும்,
சுடாத மழையும்,
ஒன்றாய் கண்டவன்,
நீதானே,
கண்ணீர் மழையில்,
தண்ணீர் மழையில்,
குளிக்க வைத்தவன்,
நீதானே…
ஏய்!
கிராமத்தை விட்டுச் செல்வதற்குமுன் தங்களிடமுள்ள நகைகளை தன் நண்பன் மனோகரிடம் கொடுத்து வைக்க லட்சுமணன் எண்ணினான். இதை தன் மனைவி காமினியிடம் கூறியதும், அவளும் அதற்கு சம்மதித்தாள். அவள் தன் நகைகளை மூட்டையாகக் கட்டி, மனோகரின் வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். கூடவே, லட்சுமணனும் சென்றான். அப்போது மனோகர் வீட்டில் இல்லை. தங்களை வரவேற்ற அவன் மனைவி பாயிடம், "நாங்கள் மலர்தேஷ் கிராமத்திற்குச் சென்று வசிக்கத் தீர்மானம் செய்திருக்கிறோம். இங்கு பஞ்சம் நீங்கியபிறகு திரும்பி வருவோம். அதுவரை என்னுடைய தங்க நகைகளை உங்கள் வீட்டில் பாதுகாப்பாக வைத்து விட்டுச் செல்ல விரும்புகிறேன்" என்றாள்.
அதற்குள் வெளியூர் சென்றிருந்த மனோகர் திரும்பி வந்துவிட, விஷயம் கேட்டபின் அவன் லட்சுமணனிடம் "நண்பா! தாராளமாக உன் நகைகளை எங்களிடம் விட்டுச் செல்லலாம். நீ வரும் வரை அதைப் பத்திரமாக வைத்துஇருப்போம்" என்று உறுதி கூறினான்.
‘ஐயோ!

நான் பிறந்த போது மிக மிகக் குட்டியாக இருந்தேனாம்! ஆனால் இப்போது என்னைப் பார்த்தால் அடையாளம் கண்டு கொள்ள முடியாது. மூன்றடி அளவு வளர்ந்த என்னுடைய எடை இப்போது 60 கிலோ! 
மீண்டும் கவலையில் ஆழ்ந்த வியாபாரியைப் பார்த்து, பாக்கியாவின் தாய், "பேசாமல் அவனுக்கு ஒரு கால்கட்டு போடுங்கள். பொறுப்பு தானாக வந்து விடும்" என்றாள்.
ஒரு ரூபாய்க்கு அவன் விரும்பியதை வாங்கி சாப்பிடட்டும். ஒரு ரூபாயை ஆற்று நீரில் எறியச் சொல். மீதி ஒரு ரூபாயை வைத்துக் கொண்டு அதில் தான் கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, கொஞ்சம் ஏதாவது குடித்து விட்டு, மிஞ்சியதை தோட்டத்தில் நட்டு வைக்கவும், பசு மாட்டுக்குக் கொடுக்கவும் சொல். அதிலிருந்து அவன் எவ்வளவு புத்திசாலி என்று தெரிந்து கொள்வோம்" என்றார்.
மறுநாள் அவன் தந்தை, அவனையும் வேலைக்காரனையும் பக்கத்திலுள்ள நகரத்திற்கு விற்பனைப் பொருட்கள் வாங்கி வர அனுப்பினார். பொருட்கள் வாங்கத் தேவையான பணம் எடுத்துக் கொண்டு நகரத்தை அடையும் போது இரவு ஆகிவிட்டதால், பாக்கியாவும் வேலைக்காரனும் ஒரு விடுதியில் தங்கினர். அந்த விடுதியின் சொந்தக்காரியான ஓர் இளவயதுப் பெண்மணி, பாக்கியாவிடம் நிறையப் பணம் இருப்பதை அறிந்து கொண்டு, அவனை ஏமாற்றிப் பணம் பறிக்க திட்டமிட்டாள்.
"உங்களைப் போன்ற பணக்கார வியாபாரிகள் சும்மா சீட்டாடினால் எப்படி? பணம் வைத்து ஆடினால்தான் உங்களுக்கு கௌரவம்" என்று பணம் வைத்து சீட்டாட வற்புறுத்தினாள். பாக்கியாவும் அதற்கு சம்மதித்தான்.
அதன்படியே பணம் கிடைத்ததும் அந்தப் பெண்மணி பாக்கியாவை விட்டுவிட்டாள். வெளியே நின்றிருந்த வண்டியில் தன் மனைவியைப் பார்த்ததும் ஆச்சரியத்தில் மூழ்கினான். பிறகு மூவரும் நகரத்துக் கடைகளில் தேவையான விற்பனைப் பொருட்களை வாங்கிக் கொண்டு தங்கள் கிராமத்திற்குத் திரும்பினர். 
ஆகையால் அது குறித்து அடிக்கடி அறிவுரை கூறுவாள். முதலில், தன்னிடமும், வியாபாரத்தின் மீதும் உள்ள அக்கறையினால்தான் அவள் இவ்வாறு கூறுகிறாள் என்று அண்ணாமலை கருதினார். ஆனால் காலப்போக்கில் அவள் பணம், பணம் என்று பேயாய் அலைவதையும், யாரையும் நம்பாமல் தூற்றுவதையும் கண்டு அவருக்கு சலிப்பு ஏற்பட்டது. ஆனால் அவளைக் கண்டித்து பேச அவருக்கு மனம் இல்லை. நாளடைவில் அண்ணாமலைக்கு மன உளைச்சலில் உடலிலும் தளர்ச்சி ஏற்பட்டது. அதைப்பற்றி அவர் நாகேஸ்வரியிடம் குறிப்பிட்டபோது, அவள், அதைப் பொருட்படுத்தவில்லை.
ஆனால் அண்ணாமலை அவளுக்கு தைரியம் கூறினார். ஆகையால் ஒரு வேலைக்காரனைத் துணைக்குஅழைத்துக் கொண்டு இருவரும் புனிதப் பயணம் மேற்கொண்டனர். அவ்வாறு செல்வதற்குமுன் அண்ணா மலையின் யோசனைப்படி வியாபாரப் பொறுப்பை நரசிம்மன் என்னும் பணியாளரிடம் ஒப்படைத்தாள்.

ஒரு கிராமத்தில் ஒரு பணக்கார ஜமீன்தார் இருந்தார். அவருக்கு ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன் மனைவி இறந்து விட்டாள். தன்னுடைய மகளுக்கு மல்லிகா என்று பெயரிட்டு அவளைக் கண்ணும் கருத்துமாய் வளர்த்தார். சில ஆண்டுகளில் மல்லிகா பெரியவளாகி மணப் பருவம் எய்தினாள். அவளது தோழிகள் அவளுடைய அழகைப் புகழ்ந்தார்கள். இதனால் மல்லிகா தன் அழகால் கர்வம் கொண்டிருந்தாள்.
சிறிது நேரத்தில் பழங்கள், பூக்களுடன் யோகி எங்கோ கிளம்பிச் செல்ல, அவரை மல்லிகாவும் பின் தொடர்ந்தாள். அந்த யோகி ஒரு சிறிய கோயிலுக்குள் நுழைந்து அங்கிருந்த இறைவனை வணங்கினார். அதன்பிறகு யோகி வெளியில் சென்று விட்டார். கோயிலிலுள்ள இறைவன் தான் யோகியைவிட பலசாலி என இப்போது மல்லிகா நினைத்தாள். இறைவனையே மணந்து கொண்டு அந்தக் கோயிலிலேயே தங்கிவிட மல்லிகா தீர்மானித்தாள். "இறைவா, இப்படி சிலையாக இல்லாமல் உயிருள்ள வடிவம் எடுத்துவா. உன்னை நான் திருமணம் செய்து கொள்கிறேன்" என்று கண்களை மூடி பிரார்த்தனை செய்தாள்.