Thursday, August 19, 2010

கண்ணோரம் காதல் வந்தல்


படம் : நான் மகான் அல்ல
இசை : யுவன் ஷங்கர் ராஜா
பாடலாசிரியர்: யுகபாரதி

பாடியவர்கள் : யுவன் ஷங்கர் ராஜா, தன்விஷா

வெளியான ஆண்டு : 2010




இறகை போலே அலைகிறேனே
உந்தன் பேச்சை கேட்கயிலே
குழந்தை போலே தவிக்கிறேனே
உந்தன் பார்வை தீண்டையிலே
தொலையாமல் தொலைந்தேனே
உன் கைகள் என்னை தொட்டதும்
கரையாமல் கரைந்தேனே உன் மூச்சு காற்றுப்பட்டதும்
அநியாய காதல் வந்ததே அடங்காத ஆசை தந்ததே
எனக்குள்ளே ஏதோ மின்னல் போலே தொட்டுசென்றதே

கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

கூட வந்து நீ நிற்பதும்
கூடுவிட்டு நான் செல்வதும்
தொடருதே தொடருதே நாடகம்

பாதி மட்டுமே சொல்வதும்
மீதி நெஞ்சிலே என்பதும்
புரியுதே புரியுதே காரணம்

நேரங்கள் தீருதே வேகங்கள் கூடுதே
பூவே உன் கண்ணுக்குள்ளே பூமிப்பந்து சுத்துதே

கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

ஹே என்னானதோ ஏதானதோ
இல்லாமல் போசே தூக்கம்
கண்ணே உன்னை காணாமல் நான் இல்லை
ஓஹோ ஹோ ஹோ

என் மீதிலே உன் வாசனை
எப்போதும் வீசப்பார்க்கிறேன்
அன்பே உன்னை சேராமல் வாழ்வில்லை ஓஹோ ஹோ

நீ என்னை காண்பதே வானவில் போன்றதே
தூரத்தில் உன்னைக்கண்டால் தூரல் நெஞ்சில் சிந்துதே

கண்ணோரம் காதல் வந்தல் கண்ணீரும் தித்திப்பாகும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்
என்னோடு நீயும் வந்தால் எல்லாமே கையில் சேரும்
வேரொன்றும் தேவையில்லை நீ மட்டும் போதும் போதும்

No comments: