Wednesday, March 17, 2010

வெண்மேகம் பெண்ணாக..


வெண்மேகம் பெண்ணாகஉருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்துவிளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தைசொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வைபார்த்தால் என்ன?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

மஞ்சல் வெயில் நீ! மின்னல் ஒளி நீ!
உன்னைக் கண்டவரைக்கண்கலங்க நிற்கவைக்கும்தீ!
பெண்ணே என்னடீ! உண்மை சொல்லடீ!
ஒரு புன்னகையில்பெண்ணினமேகோபப்பட்டதென்னடீ!

தேவதை வாழ்வதுவீடில்லை கோயில்!
கடவுளின் கால்தடம்பார்க்கிறேன்!

ஒன்றா? இரண்டா? புன்னகையைப் பாட!

கண்மூடி ஒரு ஓரம் நான்சாய்கிறேன்!
கண்ணீரில் ஆனந்தம் நான்காண்கிறேன்!

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

- வெண்மேகம் .....

எங்கள் மனதைக்கொள்ளையடித்தாய்!
இந்த தந்திரமும்மந்திரமும் எங்கு சென்றுபடித்தாய்?
விழியசைவில் வலைவிரித்தாய்!
உன்னைப் பல்லக்கினில்தூக்கிச் செல்லகட்டளைகள் விதித்தாய்!

உன் விரல் பிடித்திடும்வரம் ஒன்று கிடைக்க
உயிருடன் வாழ்கிறேன்நானடி!
என் காதலும்என்னாகுமோ!
உன் பாதத்தில்மண்ணாகுமோ!

ஐயோ மழை மழை! சீக்கிரம் ஓடுங்க..சட்டுனுபோங்கொ!

வெண்மேகம் பெண்ணாகஉருவானதோ?
இந்நேரம் எனைப் பார்த்துவிளையாடுதோ?

உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

வார்த்தை ஒரு வார்த்தைசொன்னால் என்ன?
பார்வை ஒரு பார்வைபார்த்தால் என்ன?

உன்னாலே பலஞாபகம்என் முன்னேவந்தாடுதே!
ஓர் நெஞ்சம் திண்டாடுதே!

படம்-யாரடி நீ மோகினி
பாடல் -
வெண்மேகம் பெண்ணாக..



No comments: